தமிழகத்தை காப்பாற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, எந்த ஆட்சி எப்போது முடியும் என அரசு ஊழியர்களே கேட்கும் நிலை உள்ளதாக குறை கூறினார். மேலும் திமுகவினர் செய்த ஊழல்கள் அனைத்தையும் அதிமுக ஆட்சியில் தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஊழல்களை அதிமுக ஆட்சியில் விசாரிப்போம்… இபிஎஸ் சபதம்…!!!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more