தமிழகத்தை காப்பாற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, எந்த ஆட்சி எப்போது முடியும் என அரசு ஊழியர்களே கேட்கும் நிலை உள்ளதாக குறை கூறினார். மேலும் திமுகவினர் செய்த ஊழல்கள் அனைத்தையும் அதிமுக ஆட்சியில் தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஊழல்களை அதிமுக ஆட்சியில் விசாரிப்போம்… இபிஎஸ் சபதம்…!!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more