ஆள் நடமாட்டமற்ற இடத்தில் நின்ற கண்டெய்னர்…. 18 அகதிகள் பிணமாக மீட்பு…. விசாரணையில் போலீசார்….!!!!

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக சட்டவிரோதமான முறையில் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு நுழையும் மக்களை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து…

Read more

கண்டெய்னரில் சென்ற பணம்…. விமானத்தில் ஹரியானா பறந்த கொள்ளையர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ்…

Read more

Other Story