தமிழகத்தில் இனி காலி மனை பதிவுக்கு இது கட்டாயம்… பதிவுத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி காலி மனை பதிவின்போது அந்த இடத்திற்கான அண்மைக்கால புகைப்படத்தை இணைப்பது கட்டாயம் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டடமாக இருந்து அதனை காலியிடம் என்று பதிவு செய்தால் சார் பதிவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை…

Read more

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதே சமயம் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பிடித்தம்… புதிய அதிரடி உத்தரவு…!!!

அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியத்தில் அவர்களின் ஓய்வூதியத் தொகை குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்பட்ட வரும் நிலையில் கடந்த  2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்பட்ட சமயத்தில் தணிக்கை துறை நடத்திய ஆய்வில் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு…

Read more

முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் பேருந்தில் ஏற்ற அனுமதி… மாநில அரசு உத்தரவு….!!!

முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை பேருந்தில் அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஒடிசா மகளிர் ஆணையம் மாநில போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தியுள்ளது. ஒடிசாவில் மூடநம்பிக்கை காரணமாக பேருந்தில் முதல் பயணியாக பெண்களை கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுவதில்லை. முதலில்…

Read more

அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க முடியாது… தமிழக அரசு திட்டவட்டம்…!!!

அம்பாசமுத்திரம் மன்னார்கோவிலில் பணியாற்றி வந்த கோவில் அர்ச்சகர் கோவில் ஊழியர்களின் ஊதிய நிர்ணயத்தை மறு சீரமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் அப்போதே நீதிபதி ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதை…

Read more

பொங்கல் பரிசு திட்டம்: வரி செலுத்துவதில் இருந்து விலக்கு?… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தில் பயனாளிகளுக்காக வழங்கப்பெற்ற பணத்துக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க…

Read more

தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு இனி மறுதேர்வு கிடையாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடத்தப்படும் பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் 11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த…

Read more

இனி பெண்களை கைது செய்யும்போது இதெல்லாம் கட்டாயம்… தமிழகத்தில் போலீசாருக்கு டிஜிபி உத்தரவு..!!!

தமிழகத்தில் கைது செய்யப்படும் பெண்களை விசாரணைக்காக காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளை தவிர மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சூரியன் உதிக்கும் முன்பும்…

Read more

நீண்ட நாள் விடுப்பு எடுத்து அரசுக்கு டிமிக்கி கொடுத்த ஆசிரியர்களுக்கு ஆப்பு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீண்ட நாள் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனராக முத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 100 பேர்…

Read more

தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…. இன்றே ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்…

Read more

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இணையவழியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடைமுறைப்படுத்த கால தாமதம் ஏற்படுவதால் பழைய முறைப்படி நேரடியாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இலவச பஸ்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது… ரூ.20,000 ரொக்க பரிசுடன் சான்றிதழ்… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு மாவட்டம் தோறும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12, 10ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கல்வி…

Read more

சென்னையில் இன்று முதல் ஜூலை 26 வரை ட்ரோன்கள் பறக்க தடை… காவல்துறை அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாட்டின் கூட்டம் ஜூலை 24 முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரம்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இந்த வாரம் ஸ்டீல்பெர்க் படம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இந்த வாரம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கிய திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குழந்தைகளுக்கான ஒழுக்கம் மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும்…

Read more

டாக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் குறைந்தபட்சம் 100 நாட்கள் சிகிச்சை அளித்த மருத்துவ மற்றும் துணை மருத்துவம் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதன்படி தமிழகத்தில் காலியாக இருந்த…

Read more

தமிழகத்தில் இவர்களின் மின் இணைப்பை துண்டிக்க…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளவர்களின் கணக்கை முடிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டு வருகின்றது. அப்படி மின்கட்டணம் கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள்…

Read more

இவர்களின் மின்இணைப்பு துண்டிப்பு… தமிழகம் முழுவதும் மின்வாரியம் பிறப்பித்த புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களும் குறைபாடுகள் இருப்பதை மின்வாரியம் கண்டறிந்துள்ளது.…

Read more

கோதார்நாத் கோவிலில் இனி செல்போன் பயன்படுத்த தடை… கோவில் நிர்வாகம் உத்தரவு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதார்நாத் கோவில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கோதார்நாத் கோவிலுக்கு சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் சென்ற இளம் பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் காதலை வெளிப்படுத்தினார்.…

Read more

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற…. மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள தலைமை நிதி கட்டுப்பாட்டாளர், நுகர்வோரின் வசதி மற்றும் உரிய வருவாய் ஈட்ட பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ஒரே ஜாலிதான்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கலை திருவிழாவில் மாணவர்களை அதிகளவில் பங்கேற்கசெய்யும் விதமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி வாரத்திற்கு இரண்டு பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளி…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெறுவது ரொம்ப ஈசி… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வாரம் தோறும் சுமார் 40,000 ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பங்கள் வருகிறது. இவை அனைத்தையும் முடிக்க போக்குவரத்து அலுவலகங்களால் முடியவில்லை. இதனால் போக்குவரத்து அலுவலகங்களில் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னையில்…

Read more

இனி வாரத்தில் 6 நாட்களும்… லைசென்ஸ் எடுக்க செல்பவர்களுக்கு குட் நியூஸ்… வெளியான அறிவிப்பு…!!!

அரசு அலுவலகங்கள் பொதுவாக திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாகும். இதனைத் தவிர முக்கிய பண்டிகை நாட்களிலும் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000… தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பரந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ஆயிரம் ரூபாய் உரிமை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூலை 17ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைநிலைநாட்டுவதில் காவல்துறையும் அரசின் அனைத்து துறை செயலாளர்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு அரசு நல்ல அரசாக செயல்படுவதற்கு சட்டம் மற்றும் ஒழுகு முறையாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.…

Read more

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு… காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பொது இடங்களில் காவல்துறை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…

Read more

இனி இதை செய்யக்கூடாது…. தமிழகத்தில் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு….!!!

கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும்…

Read more

சமூக வலைத்தளங்களில் இதை பரப்பினால் நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் ஜாதி மற்றும் மதம் மோதல்களை தூண்டுபவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை போலீசார் உறுதி…

Read more

பள்ளி மாணவர்களிடம் இதை கேட்கக் கூடாது… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும்… தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் சிக்னல் முறைகளை கையாளும் கட்டுப்பாட்டு அறைகள் போன்றவற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி வீடியோவை பதிவு செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தால் 295…

Read more

தமிழகத்தில் இனி நடமாடும் காய்கறி கடைகள்… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விலைவாசி குறைவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ரேஷன் கடைகளில் காய்கறி குறைந்த…

Read more

BREAKING: இனி உங்க வீடு தேடி வரும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்ற வருகின்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கூட்டத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கண்பார்வை,மூக்கு மற்றும் இடுப்பளவு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு..!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்து விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆணையிட்டுள்ளார். பிறவி குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை…

Read more

மகளிருக்கு உரிமை தொகை… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவை கூட்ட…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதியை அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதி அனைத்து விதமான…

Read more

கோவில் பணியாளர்கள் இதை செய்யாவிட்டால் சம்பளம் பிடித்தம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

இந்து சமய அறநிலையத்துறை செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் சம்பளம் பிடிக்கப்படும் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகளின் களப்பணிகளை ஆய்வு செய்யவும் கண்காணிப்பதற்கும் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு செயலி ஒற்றை அறிமுகம் செய்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இனி… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை குறைபாடு ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார…

Read more

தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்…

Read more

மின்வேலி அமைக்க புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் விவசாய நிலங்களில் இருப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விவசாய நிலங்களில் மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது, ஏற்கனவே அமைத்த மின்வேலிகள் பதிவு செய்வது கட்டாயம். விண்வெளிகள் BIS தரநிலைகளான பி ஐ எஸ்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும்… பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அழைப்பதில்லை என்று…

Read more

ஆரம்பமே அதிரடி தான்…! இனி அந்த பிரச்சினை இருக்காது…. டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட அடுக்கடுக்கான உத்தரவு…!!

தமிழக டிஜிபியாக பணிபுரிந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பணி நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த இவர் ஆவடி கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

காவலர்கள் யாரும் இனி செல்போன் பயன்படுத்தக் கூடாது…. பறந்தது புதிய உத்தரவு….!!!

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் இணை செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக்…

Read more

நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும்…. இனி எல்லாமே ஆன்லைன் தான்… மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பலரும் குடிநீர் வரி மற்றும் வீட்டு வரி போன்றவற்றை மின்னணு முறையில் செலுத்தி வருகின்றனர். அவரைப் போலவே மின்சார கட்டணமும் ஆன்லைன் மூலமாக பலரும் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

இனி அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி?…. மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பல பேர் குடிநீர் வரி, வீட்டு வரி ஆகியவை மின்னணு முறையில் செலுத்துவது வழக்கமாகி விட்டது. அதோடு மின்சார கட்டணம் கூட தற்போது ஆன்லைன் வாயிலாக செலுத்துகின்றனர். எனினும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

தளபதி போட்ட உத்தரவு…. ஹவுஸ் அரஸ்டான வெங்கட் பிரபு…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதும் அடுத்தடுத்து தளபதி 68 படம் குறித்த ஒவ்வொரு தகவலும் லீக் ஆகி நான்கு…

Read more

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை…. பொது சுகாதாரத் துறை உத்தரவு…!!

கேரளாவில் தற்போது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பை பொது சுகாதாரத்துறை விரிவு படுத்தியது. அதே சமயம் தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதற்கும் உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி மற்றும்…

Read more

BREAKING : ராகுல் காந்திக்கு தடை …. பெரும் பரபரப்பு…!!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை தொடர்ந்து மெய்ட்டி மற்றும் குக்கி இனமக்களிடையே வன்முறை வெடித்ததில் இதுவரை 100க்கும்…

Read more

தமிழகம் முழுவதும் 120 எஸ்.ஐ.களுக்கு பதவி உயர்வு…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும்…

Read more

Other Story