“என் பிள்ளைக்கு நானே அம்மா”… விதியை வென்று, மீசையோடு தாய்மை காட்டிய ஒரு தகப்பனின் ரத்தக் கண்ணீர் சரித்திரம்… ஹீரோவாக வளர்த்த சிங்கிள் ஃபாதர்ஸ்…!!!
தாய்மை என்பது வெறும் பிரசவத்தோடு முடிந்துவிடுவதில்லை, அது அரவணைப்பில் வாழ்கிறது என்பதை நிரூபிப்பவர்கள் தான் இந்த ஒற்றைப் பெற்றோர்களாக வாழும் அப்பாக்கள். ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையிலோ அல்லது காலத்தின் கட்டாயத்தாலோ தாயின் நிழல் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போகும்போது, அந்த இடத்தைத்…
Read more