ரேஷன் அட்டைதாரர்களே!… இனி அந்த பிரச்சனை இருக்காது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய மோடி அரசாங்கமானது பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். யாருக்கும் ரேஷன் பொருட்கள் குறைவாக கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.…

Read more

இனி இதற்கு 25 சதவீதம் மானியம்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தென்னை நார் பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும்…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த அடைப்படையில் 400 ஓட்டுனர்கள் நியமனம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுனர்களை பணியமற்ற போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாகவும் இந்த பணிகளுக்கு தகுதியும்…

Read more

திருச்சி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழாக்களை  முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில்…

Read more

நீட் தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 6) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு முதல் கட்டமாக முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான…

Read more

1000 மீனவருக்கு ரூ.1 கோடி மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை 15000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசிய அவர், கடலில் மீன்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஜூன் 30 வரை நீட்டிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி பல சலுகைகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் sbi வங்கி மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட்டுகளில் 0.5% அதிக…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு போட்டியாக…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் இரண்டு கோடி பேரை திமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு போட்டியாக சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு…

Read more

இந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஏழு நாட்கள் தொடங்கி 10 வருடங்கள்…

Read more

யாருக்கெல்லாம் ரூ.2000 கிடைக்காது?…. நீங்களே தெரிந்து கொள்ள இதோ எளிய வழி…. உடனே செக் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வருடத்தில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. முதல் பரிசு ரூ.10,000…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு,கட்டுரை மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த போட்டிக்கு இரண்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 5) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா  ஏப்ரல்…

Read more

சென்னை மக்களே…. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால்…

Read more

அரசு ஊழியர்களுக்கான 3 மாத நிலுவைத்தொகை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.47,000 ஆக அதிகரிக்கும் என…

Read more

ஏப்ரல் 10 முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

“குஷியோ குஷி”….. தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று  ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 4-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் இன்று  பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதனை…

Read more

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேரலாமா?…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஹரியானாவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 வயது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர்.…

Read more

மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு இது தொடர்பாக பரிசீலனை…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு…

Read more

மக்களே உஷார்…. 59 மருந்துகள் தரமற்றவை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியா மத்திய மற்றும் மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்த வருடம் பிப்ரவரியில் நடத்திய சோதனையில், 59 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மாத்திரைகளின் தரத்தை சோதிக்கும் விதமாக நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநிலம் மருந்து தர…

Read more

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப் சாட்களை லாக் செய்யும் புதிய வசதி…. அசத்தலான அப்டேட்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது பர்சனல் சாட்களை பாதுகாப்பாக வைத்திருக்க இது நாள் வரை ஆப்…

Read more

இனி கோவையில் மது வாங்கினால்ரூ.10 அதிகம் கொடுக்கணும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!

நீலகிரியில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனைப் போலவே பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் கோவை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்…

Read more

தமிழகத்தில் இனி திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்?…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இரட்டை இலக்கத்தில் பதிவான கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100- ஐ கடந்து பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் முறையாக முக…

Read more

முதல்முறையாக குழந்தைகளின் பெயர்களை அறிவித்தார் நயன்தாரா…. என்ன தெரியுமா…???

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

கோடை வெயில்…. இனி அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மதியம் 12 மணிக்கு மேல் மக்களால் வெளியில் நடமாடுவது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பள்ளிகள்…

Read more

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சம்பவம் இருக்கு…. ஊழல் பட்டியலை வெளியிடும் பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நான் கூறியது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி உறுதியான இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட…

Read more

தமிழகத்தில் 9 தொகுதிகள் உறுதி…. இது தான் டார்கெட்…. எல்.முருகன் முக்கிய அறிவிப்பு….!!!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் சாலிகிராமத்தில் நடைபெற்ற நிலையில்…

Read more

‘தங்க நகை’ ஜூன் 30 வரை…. கால அவகாசம் நீட்டித்த மத்திய அரசு…..!!!!

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு…

Read more

CSK ரசிகர்களுக்கு இலவசம்…. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடும் போது மெட்ரோ ரயிலில் சிஎஸ்கே ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண்பதற்கு வசதியாக ரசிகர்களுக்கு இலவச பயண சேவை அளிக்கப்படும் என…

Read more

பொதுச் செயலாளரான இபிஎஸ்…. ஏப்ரல் 7 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் அதிமுகவில் கடந்த சில நாட்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் இபிஎஸ் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி மாலை…

Read more

நாடு முழுவதும் அமல்….. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

. அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா, SCSS, தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கு…

Read more

திருப்பதியில் இன்று முதல் அமல்…. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இலவச திவ்ய தரிசன அனுமதி….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

அடடே சூப்பர்…. வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான புதிய சேவையை வழங்கும் இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி….!!!

இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு whatsapp மூலமாக வங்கி சேவைகளை வழங்க உள்ளது. அதற்காக இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி, ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த வாட்ஸ் அப் சேவையில் பல மொழிகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும்…

Read more

இ-சேவை தளத்தில் 100 புதிய சேவைகள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இன்று தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க சென்ற காலங்களில் மத்திய…

Read more

BIG BREAKING : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை…

Read more

ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு பள்ளிகள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தின் போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

பிரபல நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை… இந்தியாவில் யாருக்கெல்லாம் வேலை இழப்பு நேரிடும் தெரியுமா…?

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்த நிலையில் 2-ம் கட்டமாக 10,000 பேரை பணி நீக்கம்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, ஏப்ரல் 8 மாதத்தின் இரண்டாவது…

Read more

ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆதார் இணைப்புகள்…. UIDAI அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை அனைத்து முக்கிய…

Read more

உங்களுக்கு பேன்சி மொபைல் நம்பர் வேண்டுமா…? பிஎஸ்என்எல் நடத்தும் மெகா மின் ஏலம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. இந்த மின் ஏலம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மின் ஏலத்தில் தங்களுடைய மொபைல் எண்களை ஃபேன்சி எண்களாக…

Read more

தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அமைச்சர்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் அமல்….. எதெல்லாம் விலை உயரும், விலை குறையும்?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் இன்று  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறையும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள்,…

Read more

ஏப். 24 முதல் 10th பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில்…

Read more

நாடு முழுவதும் ஓய்வூதியம் வாங்குபவருக்கு… இன்று (ஏப்ரல் 1) முதல் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஓய்வூதிய நிதி…

Read more

நள்ளிரவு முதல் அமல்…. தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….????

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை புறநகர் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம் மற்றும் பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில்…

Read more

Other Story