ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, ஏப்ரல் 8 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 22 சனிக்கிழமை ரம்ஜான், நான்காவது சனிக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை. இவை தவிர்த்து ஐந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் என்பதால் மொத்தம் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது.
வங்கி வாடிக்கையாளர்களே…. தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!
Related Posts
சிக்கன் ரைஸில் விஷம் கலந்த கொடூர மகன்…. தாயும் உயிரிழப்பு…!!
சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாய் நதியாவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல்…
Read moreதமிழக மக்களே அலெர்ட்…! இன்று அக்னி நட்சத்திரம் ஸ்டார்ட்…. வெளியே போகாதீங்க…!!
அக்னி நட்சத்திர வெயில் என கூறப்படும் “கத்திரி வெயில்” தமிழ்நாட்டில் இன்று (மே 04) முதல் தொடங்க உள்ளது. இந்த அக்னி நட்சத்திரமானது இன்று தொடங்கி வரும் மே 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த இடைபட்ட நாட்களில் மக்கள் வெளியே…
Read more