கட்டணத்தை உயர்த்த கோரி…. ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவிப்பு…!!!

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். “2013ஆம் ஆண்டு முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. பைக் டாக்ஸிக்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. எனவே அரசு குறைந்தபட்ச…

Read more

லைகர் பட தோல்வி…. நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரத போராட்டம்…. பரபரப்பில் டோலிவுட்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர கொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைக்கர் என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தால் தியேட்டர் அதிபர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர் அதிபர்கள்…

Read more

BREAKING NEWS: தமிழ்நாடு முழுவதும் இன்று வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. முதல் மாவட்டமாக திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. 100 நாளை தாண்டியும் தொடரும் கோரிக்கை…. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில…

Read more

“டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்”…. என் நெஞ்சம் கதைக்கிறது…. முதல்வர் ஸ்டாலின் வேதனை…!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாலியல் குற்றச்சாட்டு மட்டுமின்றி கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்துதல், தவறான நிர்வாகம்…

Read more

தானியங்கி டாஸ்மாக்: தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும்…. அன்புமணி எச்சரிக்கை…!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு”…. சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…..!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக்,…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் இரவில் வெடித்த போராட்டம்…!!!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர், திருவாரூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தரமணியில்…

Read more

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி…. போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்… பரபரப்பு….!!!

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் இந்திய முன்னணி மல்யுத்த வீரர் குற்றம்…

Read more

அப்படிப்போடு..! அந்தர்பல்டி அடித்தது திமுக….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக, இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகவும்,…

Read more

ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில் நேரடியாக திமுக…. இதுவே முதல்முறை சம்பவம்…!!!

தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் ஆளுநர் மாண்புமிகு ஆர் என் ரவி அவர்களுடைய பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக- ஆர் எஸ் எஸ்…

Read more

“ஒப்புதல் அளித்தாலும் போராட்டம் நடந்தே தீரும்”…. 12-ம் தேதி சம்பவத்திற்கு தயாரான திமுக… சிக்கலில் ஆளுநர் ரவி…!!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் என்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி பேசும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு…

Read more

மாவட்டத்தை இரண்டாக பிரிக்கணும்…. பாமக தலைமையில் போராட்டம்…. பரபரப்பு…..!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தி.மலை அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். இந்த…

Read more

காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது எப்ஐஆர் …. போலீஸ் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

“பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்”… சென்னையில் பதற்றம்…. போலீஸ் குவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி…

Read more

கலாஷேத்ரா போராட்டத்தில் பிக்பாஸ் விக்ரமன்…. நீதி கிடைக்க முடிந்தவரை ஆதரவளிப்பேன்…!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணையை தொடங்கினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

தமிழில் பெயர் பலகைகள்…. இல்லையெனில் கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டம்…. ராமதாஸ் எச்சரிக்கை…!!!

தமிழில் பெயர் பலகைகளை வைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது தமிழை தேடி எனும் இயக்கத்தின் ஒரு…

Read more

தமிழகத்தில் இன்று காலை 10 முதல் மாலை 5 வரை….. வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் மக்களவை உறுப்பினர்…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. தொடரும் போராட்டம்…. காங்கிரஸ் அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. தமிழ்நாட்டில் இன்று போராட்டம்…. பள்ளிகள் செயல்படுமா….???

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பழைய…

Read more

தமிழகம் முழுவதும் மார்ச் 28ஆம் தேதி போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் மார்ச் 28ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து பேசிய போக்குவரத்து துறை பணியாளர்களின் சிறப்பு தலைவர் குரு பாலசுப்பிரமணியன், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சு…

Read more

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை…. திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்!…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

“ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் தான்”…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்…!!!

நாடு முழுதும் உள்ள மாநிலங்களின் கவர்னர் மாளிகை அருகே அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவதாக கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை…

Read more

பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க திருமாவிற்கு அழைப்பு…. அவர் கலந்து கொள்வாரா…? எச். ராஜா கேள்வி…!!

மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பிறகு எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

மதுரை சம்பவம்….. கண்டன ஆர்ப்பாட்டத்தில் குவிந்த அதிமுகவினர்….!!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

“அகவிலைப்படி உயர்வு கிடையாது”?…. மாநில அரசின் முடிவால் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அகவிலைப்படியை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தி…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… சவப்பெட்டிகளுடன் ஊர்வலம்…. மமக அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் ரம்மியால் சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் ரவியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மார்ச் 17ஆம் தேதி போராட்டம்…

Read more

போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு… ஊழியர்கள் நாளை போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்த முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க  தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு…

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்… கர்நாடக முன்னாள்- முதலமைச்சர் சித்தராமையா கைது…!!!!!

பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு  அதிகாரியாக பணியாற்றி வரும் விருப்பாக்ஷிப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் விருப்பாக்ஷிப்பா. இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக…

Read more

Breaking: சென்னையில் நாளை (06.03.2023) அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்…!!

சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை…

Read more

வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்… தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமத்தில் பாப்பா வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தூர்ந்து போன பகுதிகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில்…

Read more

மார்ச் 28-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் பெரியசாமி, கிறிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி,…

Read more

“உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்”…. போராட்டத்தில் குதித்த பொதுமக்களால்…. ஜெர்மனியில் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இணைந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில்…

Read more

எங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி ஊராட்சி பொன்னிரை கிராமத்தில் 1,200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொன்னிரையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னிரையிலும், இரண்டு நாட்கள்…

Read more

செயல் அலுவலரை கண்டித்து …பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள தேரடி முதல் போலீஸ் லயன் தெரு மதுரை மண்டபம் சேலம் சாலை வரை பேவர் பிளாக் அமைக்க ஜி.கே வாசன் தனது வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.40 லட்சம் வழங்கினார். இந்நிலையில்…

Read more

கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே கோம்பைகாடு மலைப்பகுதியில் அண்ணாமலைபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் ஓன்று  அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோம்பைகாடு, பொன்பரப்பிபட்டி, அண்ணாமலைப்பட்டி, கரட்டுப்பாளையம்…

Read more

“நான் மக்களுக்காக மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்”…. வைகோ ஆவேச பேச்சு….!!!!

தேனி கம்பத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, கம்பத்துக்கும் எனக்கும் மிகப் பெரிய தொடர்புண்டு. 678 கிராமங்களில் தான் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டுவதற்கு கேரள அரசு…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி…. மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதம்… ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

Read more

ஆசிரமத்தில் நடந்த குற்ற செயல்களை கண்டித்து… ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற குற்ற செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நாகை ஒன்றியம் சிக்கல் கடை தெருவில் ஆர்ப்பாட்டம்…

Read more

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் முருகையன் என்பவருடைய மகன் சண்முகம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாளில் சண்முகம் கட்டிடப் பணிகளுக்கு…

Read more

“7 அம்ச கோரிக்கைகள்”… தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டம்…!!

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்களை  நிரப்புதல், இடைநிலை மற்றும் முதுநிலை…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் 21 -ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு… பி.ஆர் பாண்டியன் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வருகிற  21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தரகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

Read more

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.…

Read more

மதிய உணவில் மிஸ் ஆன லெக் பீஸ்… தனி அறையில் வைத்து ஆசிரியரை பூட்டிய மாணவர்கள்… பெரும் பரபரப்பு….!!!!!

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவின் மால்டோவில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் அமைந்துள்ள அம்ரிதி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் வழங்கப்படும் கோழியின் கால் மற்றும் சதை பகுதிகளை ஆசிரியர் வைத்துக்கொண்டு மற்ற எலும்பு…

Read more

பெண்களை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு…?? சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பொது பிரச்சனை உட்பட சில காரணங்களால் முன் விரோதம் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமிர்தலிங்கம் தனது வீட்டின்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கரும்பு விவசாயிகள் தபால் மனு அனுப்பும் போராட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அடுத்த மொளசி தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கி பேசியுள்ளார். இதில் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… 15 -ஆம் தேதி முற்றுகைப் போராட்டம்… தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

குடிநீர் விநியோகம் வழங்குவதில்லை… சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்…

Read more

அவர் இறந்துட்டாரு…. பணம் கட்டிட்டு உடலை எடுத்துட்டு போங்க…. திடீரென நடந்த டுவிஸ்ட்…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பகதூர் சிங்கை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஹோசியார்பூரிலுள்ள ஐ.வி.ஒய்…

Read more

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கோழி பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் முட்டை உற்பத்தி செலவிற்கு ஏற்ற குறைந்தபட்ச விலையை உற்பத்தி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒற்றை சாளர முறையில் விலை மாற்றம் செய்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் போன்ற பத்து…

Read more

Other Story