கட்டணத்தை உயர்த்த கோரி…. ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவிப்பு…!!!
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். “2013ஆம் ஆண்டு முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. பைக் டாக்ஸிக்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. எனவே அரசு குறைந்தபட்ச…
Read more