தமிழகத்தில் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

RSS பேரணிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் பேரணியை அனுமதிப்பது என்பது சிக்கலான விஷயம் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனைப் போலவே ஆர்…

Read more

2024இல் ஒரே கேள்வி தான்…. ரூ.2 லட்சம் கோடியா ? இல்ல பாஜகவா ? : அண்ணாமலை முடிவு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, திமுக அமைச்சர்கள் எம்எல்ஏ வைத்திருக்கக்கூடிய இன்ஜினியரிங் காலேஜ். இன்ஜினியர் காலேஜ் நமக்கு முக்கியம் கிடையாது. அது முப்பது நாற்பது கோடி ரூபாய் தான். அந்த இன்ஜினியரிங்…

Read more

தமிழக மக்களே…. உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?….. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

ஒவ்வொரு மாதத்தையும் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை அதிகரிப்பது வழக்கம் தான். அதன்படி மார்ச் 1ஆம் தேதி சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் தமிழக முழுவதும் சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் உள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி…

Read more

தமிழக மக்களே…. கோடையில் இயல்பை விட கூடுதல் வெப்பம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் பொதுவாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில்…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. இன்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு எழுத பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேர்வு கூட அனுமதிச்சீட்டு இன்று வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு…

Read more

இதை ஒழிக்காமல் விடக்கூடாது…. அந்த தைரியம் பிஜேவுக்கு தான் இருக்கு… DMKவுக்கு சவால்விட்ட அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள்.…

Read more

தமிழகம் முழுவதும் உத்தரவு: C.M ஸ்டாலின் அரசு அதிரடி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.பி ஆக இருக்கக்கூடிய பகலவன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் டிஐஜியாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல சென்னையின் தி.நகர் டிசி பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் சைபர் க்ரைம்ல இருந்த பாஸ்கரன், தற்போது எஸ்பி ரேஞ்சுக்கு…

Read more

45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு!!

11 காவல் அதிகாரிகள் பதவி உயர்வுடன்,  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 காவல் அதிகாரிகள் உயர் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார், தாகூர், மகேஷ்…

Read more

C.M ஸ்டாலின் கிட்ட கார் இல்லை…. ரூ.200,000,00,00,000 இருக்கு… அண்ணாமலை பகீர் தகவல் …

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  நான் திமுகவை பார்த்து இதே மாதிரி ( உங்களின் சொத்து பட்டியல் ) நீங்கள் கொடுங்கள் அப்படினா….  திமுகல ஒரு வட்டத் தலைவர் கொடுப்பாரா ? என்றாலே சந்தேகமா…

Read more

அரசியல் கெட்டுப்போச்சு…. எங்கே பார்த்தாலும் திருடர் இருக்காங்க… பாதுகாப்பாக கொள்ளை அடிக்கலாம்… லெப்ட் & ரைட் வாங்கிய சீமான்!!

நாம்தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக நிலத்தில் நாம்  வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு போராட்டம் நடந்தது. அந்த தெருவில் ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு எங்கள் தெருவில் கொடுக்கவில்லை என்று மக்கள்…

Read more

இன்னும் சரியா கணக்கு பாக்கல…. எனக்கு 1 கோடி சம்பளம் வந்துருக்கும்…. DMKவுக்கு சம்பவம் தொடங்கிருச்சு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  75 ஆண்டுகால இந்திய அரசியலில் யாரும் செய்யாததை நான் செய்யப் போகிறேன். இந்த ஆட்சிக்கு பில்லு மட்டும் இல்லை,  நான் போலீஸ் வேலையில் எப்போ சேர்ந்தனோ…  2010, இன்றைக்கு…

Read more

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம்….. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?…. இதோ முழு விவரம்….!!!!!

தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை…. பலத்த சூறாவளி காற்று…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று முதல் மார்ச்  4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்…

Read more

புத்தாண்டில் விதிமீறல் – 276 வாங்கனங்கள் பறிமுதல்: சென்னையில் போலீஸ் அதிரடி !!

புத்தாண்டை ஒட்டி நேற்று பல்வேறு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையை செய்திருந்தது. குறிப்பாக நேற்று 368 இடங்களில் வாகன சோதனைகளை செய்தார்கள். சென்னையில் மட்டும் 16,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில நேற்று புத்தாண்டு கொண்டாடும்போது ஒட்டுமொத்தமாக சென்னை முழுவதும் குடித்துவிட்டு…

Read more

டிவி இருக்கு…. ஊடகம் இருக்குன்னு…. என்ன கேள்வினாலும் கேட்பீர்களா ? அண்ணாமலை ஆவேசம்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  இது மிகப்பெரிய ஆச்சர்யம். இந்த சாமானிய மனிதன் ( நான் ) கவுன்சிலர் கிடையாது,  பஞ்சாயத்து தலைவர் கிடையாது, எம்எல்ஏ கிடையாது,  எம்பி கிடையாது. சாதாரண ஒரு கட்சியில்…

Read more

இந்தியாவில் இப்படி நடந்ததே இல்ல…! என்கிட்ட போய் பில் கேட்குறீங்க… அண்ணாமலை நறுக் பேச்சு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில் சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு விஷயம் சொன்னாங்க. அண்ணாமலை அண்ணா வந்து ஒரு வாட்ச் கட்டி இருக்காரு. அந்த வாட்சுக்கு  பில் கொடுக்கணும். ஆமா..!  நான் …

Read more

மக்களே Don’t Worry…. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது…. அமைச்சர் கே.என்.நேரு உறுதி….!!!!

தமிழகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் கே என் நேரு உறுதியளித்துள்ளார். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னையில் தண்ணீர்…

Read more

பெண்களே…. சைபர் குற்றங்களுக்கு இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நாட்டின் தற்போதைய பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர்…

Read more

டக்குன்னு சீமான் கேட்ட கேள்வி…. தலையை சொறிஞ்ச அம்மா… வேதனையில் புலம்பல்!!

நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன்,  இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்……

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. உறுதி செய்த அமைச்சர் பிடிஆர்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

குரூப் 2, குரூப் 2A மெயின் தேர்வு…. திடீரென எச்சரிக்கை விடுத்த டிஎன்பிஎஸ்சி….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி என் பி எஸ் சி எச்சரித்துள்ளது. பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையிலேயே கோர விபத்து…. 5 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து…

Read more

தமிழகத்தில் மேலும் 500 பள்ளிகளில்…. இன்று முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்….. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் கற்றல் இடைநீற்றலை தவிர்ப்பதற்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆவணத்தை காண்பித்தாலும் கட்டணம் இல்லா பயணத்திற்கு அனுமதி மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்ந்த அனைத்து சாதாரண கட்டணம் வசூலிக்கும் நகர பேருந்துகளில் 40…

Read more

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 22ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.…

Read more

இனியும் கால அவகாசம் கிடையாது…. உடனே செய்யுங்கள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இணையதளம் மூலமாகவும் மின்வாரிய அலுவலகத்திலும் ஆதார் மற்றும் மின் இணைப்பு இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கான…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்கள் ஓடாது…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என சி ஐ டி யு சங்கம் அறிவித்துள்ளது. அதீத அபராத கட்டணம் ரத்து மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் ஆப் தொடங்க வேண்டும்,புதிய வாகனங்களை வாங்க…

Read more

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு  பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும்…

Read more

ஜி-20 மாநாடு குறும்பட போட்டிகள்…. இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!!

ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவதை முன்னிட்டு குறும்பட போட்டியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜி 20 அமைப்பின் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துகின்றது. இதனைத் தொடர்ந்து குறும்பட போட்டி நாட்டில்…

Read more

ITI படித்தவர்கள்…. 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைப்…

Read more

11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று நுழைவு சீட்டு வெளியீடு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வு கூட நிறைவு சீட்டுகளை + பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும்…

Read more

மகள்களை பெற்ற பெற்றோருக்கு…. தமிழக அரசின் அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய குழந்தையின் பெற்றோரில் யாராவது ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பெண் குழந்தையின்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தஞ்சாவூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார்இருப்பு, மடிகை,…

Read more

தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு…

Read more

புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை அரசு மானியம்…. மார்ச் 5 வரை விண்ணப்பிக்கலாம்……!!!!

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன் பிறகு பிப்ரவரி 27-ஆம் தேதி…

Read more

‘ஸ்டார்ட் அப்’ ஆதார முதலீட்டு நிதிக்கு மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கருணாநிதி பிறந்த நாளில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

இனி மாணவர் சேர்க்கையில் இந்த வார்த்தையை குறிப்பிடக் கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலின் திடீர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம்…

Read more

உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.6,600 ஆக நிர்ணயம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உளுந்து கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 600 ரூபாய் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பூர்,சேலம்…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விளையாட மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும்…

Read more

11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 28-ல் நுழைவு சீட்டு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வு கூட நிறைவு சீட்டுகளை வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 பிரதான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெறுகின்றது. இந்த தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மொத்தம் 5,446பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது பிரதான…

Read more

OMG: சர்க்கரை நோய் பாதிப்பில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே கேரளாவிற்கு அடுத்ததாக தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என தேசிய தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தமிழகத்தில் 22.3% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவ சுரப்பி பாதிப்புகளில்…

Read more

மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு…. தமிழக மின்வாரியம் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறைகளில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் திட்டம்…. ரூ.75,000 உதவித்தொகை…. அசத்தலான திட்டம்….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை யாராவது…

Read more

4,430 இடங்கள்…. வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…..!!!!

வெளிநாட்டில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கையாகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு…. தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏகப்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு…

Read more

Other Story