விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. நொடி பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன்  என்பவரின் 14 வயது மகனான ரோஹித் ராஜ் சாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மது…

Read more

வேறொரு நபருடன் பேசிய காதலி…. ஆத்திரத்தில் மாணவன் செய்த செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

ஜார்க்கண்ட் கோடா மாவட்டம் உர்ஜா நகரில் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 17 வயது மாணவன் படித்து வருகிறார். அந்த மாணவனும் அதே வகுப்பில் பயிலும் மாணவியும் காதலித்து வந்து உள்ளனர். இதற்கிடையில் அந்த மாணவி தன் இன்ஸ்டாகிராமில்…

Read more

முத்தமிடுவதை தடுத்தவர் அடித்துக் கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் ஸ்கூட்டரில் போகும் போது முத்தமிட்ட ஒரு ஜோடியை கண்டித்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் என்ற இளைஞர் அந்த ஜோடியிடம் குடியிருப்பு பகுதியில் ஆபாசமாக நடந்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

அடக்கடவுளே… பெண்ணை எரித்துக் கொன்ற மாமனார்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த…

Read more

கொடூரம்…! “கொலை செய்வது எப்படி…?”…. பாஸ் கொஞ்சம் Help பண்ணுங்க…. கூகுளை வச்சி சம்பவம் செஞ்ச கணவர்……!!!!

உத்திர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள மோடி நகரில் விகாஸ் – சோனியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விகாஸ் கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

காதலியை 16 முறை குத்தி கொன்ற கொடூரன்…. காரணம் இதுதான்?…. பரபரப்பு….!!!!

பெங்களூரில் அலுவலகத்திற்கு வெளியே காதலியை, காதலன் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், திவாகரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 5 வருடங்களாக…

Read more

திருமணத்திற்கு மறுத்த காதலி… காதலனின் கொடூர செயல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த லீலா பவித்ரா நீலமணி என்ற பெண் பெங்களூருவில் வசித்து வந்தார். இவர் தினகர் பனாலா  என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் லீலா தனது  காதலை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் ஜாதி காரணத்தினால் அவரது பெற்றோர் லீலாவின்…

Read more

நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியில் செல்வராஜ் என்பவரது மகன் சசிகுமார் (27) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிகுமார்…

Read more

“பேய் தான் இப்படி பண்ண சொன்னது”…. வகுப்பறையில் ஆசிரியையை குத்தி கொன்ற…. மாணவனின் திகில் வாக்குமூலம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் செயின்ட் ஜூன் டி லூஸ் என்ற கடற்கரை பகுதியில் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 50 வயதான ஆக்னஸ் லாஸ்லே என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று வகுப்பறையில்…

Read more

ஐபோன் வாங்க பணம் இல்லை…. டெலிவரி பாயை தீர்த்த கட்டிய நபர்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

கர்நாடகா ஹாசன் மாவட்டத்திலுள்ள அர்சிகெரே பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனை வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஒருவர், டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதற்கிடையில் கொலை செய்தவரும் ஒரு டெலிவர் ஏஜென்ட்…

Read more

அடக்கடவுளே…! இப்ப இதுதான் டிரெண்ட் போல..! கணவரையும் மாமியாரையும் வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த பெண்….!!!

சமீபகாலமாகவே இந்தியாவில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகிறது. அப்படி லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த தனது காதலியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல இன்னொரு சம்பவமும்…

Read more

அடக்கடவுளே… மனைவியை கொல்வதற்கு இப்படி ஒரு வேஷமா…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை நத்தம் ஆண்கள் கலை கல்லூரியில் குமாரசாமி என்பவர் வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கே.ஜெயவாணி தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். ஜெயவாணி கடந்த வியாழக்கிழமை…

Read more

டெல்லி இளம்பெண் கொலை… ஐந்து பேர் கைது… அதிர்ச்சி பின்னணி….!!!!

அரியானாவைச் சேர்ந்த நிக்கி யாதவ் (25) என்ற இளம் பெண், டெல்லியைச் சேர்ந்த சாஹில் கெல்லாட் என்பவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது நொய்டா  நகரில் கோவிலில் வைத்து இவர்கள்…

Read more

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை… தி.மு.க கவுன்சிலர் கைது…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரில் ராணுவ வீரர் பிரபாகரன் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரர் பிரபு (28). இவர்கள் இரண்டு பேரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதே கிராமத்தை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி…

Read more

காதலியை தீர்த்துக் கட்டி…. உடலை ஃபிரீசரில் வைத்த கொடூரன்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

தெற்கு டெல்லியிலுள்ள நசாப்கார்க்கில் வசித்து வரும் சச்சின் கெலாட் என்பவர் உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையில் சச்சின் கெலாட் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம்…

Read more

பிளஸ்-1 மாணவனை…. சரமாரியாக குத்தி கொன்ற சக மாணவர்கள்…. பின்னணி என்ன?…. திடுக்கிடும் உண்மை….!!!!

ஹரியானா மாநிலம் பரிதாபாதில் வசித்த 16 வயது மாணவன், இங்கு உள்ள பள்ளியில் 11 ஆம்  வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பின், தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவர்களை…

Read more

குடும்பத்தினர் கண்ணெதிரே…. பாஜக பிரமுகர் வெட்டி கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் உசூர் மண்டல பா.ஜ.க தலைவராக இருந்து வந்தவர் நீலகண்ட கக்கேம். இவர் சென்ற 15 வருடங்களாக இப்பதவியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நீலகண்ட கக்கேம் தன் உறவினரின் திருமணத்துக்காக கடந்த பிப்,.5 தனது சொந்த கிராமமான ஆவப்பள்ளிக்கு…

Read more

பழிக்கு பழி!… பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவன்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ரேவா மாவட்டம் கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1ம் தேதியன்று அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. காவல்துறையினர் விசாரணையில், இந்த சம்பவத்தை அடுத்து…

Read more

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல முயற்சி… போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நபர்… பெரும் பரபரப்பு…!!!!

கடந்த 2022 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 2021 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ராணியை கொல்வதற்காக அரசு இல்லத்திற்குள் ஒருவர் புகுந்த போது அவரை அதிகாரிகள்…

Read more

“இதனால்தான் அமைச்சரை சுட்டுக்கொன்றேன்”….கொலை வழக்கில் கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா ஒன்றிற்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து…

Read more

பகீர்..! டான்சர் ரமேஷ் தற்கொலையில் திடீர் திருப்பம்…. மரணத்தில் மர்மம்… வெளியான பரபரப்பு தகவல்…!!

சினிமா நடிகர் மற்றும் டிக் டாக் பிரபலம் டான்சர் ரமேஷ். இவர் நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். இவர் நேற்று சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

Read more

OMG: மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து கொலை…. பரபரப்பு நிறைந்த பின்னணி?….!!!!!!

மகாராஷ்டிரரா நாந்தேட் மாவட்டத்தில் மருத்துவ மாணவியின் கழுத்தை நெரித்து, தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாந்தேட் மாவட்டத்தின் பிம்ப்ரி மஹிபால் கிராமத்தில் சுபாங்கி ஜோக்தந்த்(22) என்பவர் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையில்…

Read more

கொடூரம்… வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை… டெல்லி அருகே மீண்டும் பயங்கரம்…!!!!!

டெல்லி அருகே வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல்வேறு இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம்…

Read more

கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன்…. இதுதான் காரணமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பெங்களூரு எலகங்கா தாலுகா ராஜனகுண்டே அருகில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் டிரைவர் மதுசந்திரா(26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதேபோல் ராஜனகுண்டே அருகில் சானுபோகனஹள்ளியில் வசித்து வந்தவர் ராஷி(19). இவர் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில்…

Read more

அ.தி.மு.க பிரமுகர் கடத்தி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசபாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவில் பி.கோதண்டம் என்பவர் வசித்து வந்தார். இவர் அ.ம.மு.க  கட்சியின் மாவட்ட அவை தலைவராக இருந்தார். இவரது மனைவி குமாரி முன்னாள் நகர மன்ற உறுப்பினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும்…

Read more

பாமக பிரமுகர் கொலை வழக்கு… 3 பேர் அதிரடி கைது… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவர் முன்னாள் பாமக நகர தலைவராவார். இவருக்கும் அதே பகுதியைச்…

Read more

பால் வியாபாரி வெட்டி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் புதூர் கொல்லை  மேடு பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், ஹரிணி(17) என்ற மகளும் விஜயகுமார்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஐந்து…

Read more

டெல்லி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

டெல்லி இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் நிர்வாக கோலத்தில் இளம் பெண் ஒருவர் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.…

Read more

சிறையில் ஏற்பட்ட மோதல்… கை, கால், வாயை கட்டி கத்தியால் குத்தி கொலை… நண்பர்கள் 3 பேர் கைது..!!!

கொலை வழக்கில் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் மேட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு இளம்பெண் கொலை… தி.மு.க நிர்வாகி மகன் கைது… நடந்தது என்ன…?

சென்னையில் உள்ள  எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர்  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திராவிட பாலு என்பவர் வசித்து வந்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆகவும் கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர் சில வருடங்களுக்கு…

Read more

“என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன்”…? மொபட் மீது கார் ஏற்றி பெண் கொலை… காரணம் என்ன…?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியில்  முருகன் – விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் விஜயலட்சுமி மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால்…

Read more

3 மாத குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற தாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரப்பரப்பு தகவல்…..!!!!

குஜராத் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிப்- பெர்சானாபானு மலிக்(23) தம்பதியினர். இதில் பெர்சானாபானுவுக்கு சென்ற 3 மாதங்களுக்கு முன்பு வதோதராவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கிடையில் குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து…

Read more

Other Story