சென்னையில் பயங்கரம்..! பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில்  பெட்ரோல் பங்க்  நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

வீட்டோடு மாப்பிள்ளையான உனக்கு என்ன மரியாதை?… ஆத்திரமடைந்த கணவன் மனைவியைக் கொன்று அருகில் தூங்கிய கொடூரம்… அதிர்ச்சி பின்னணி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன், சடலத்தின் அருகே தூங்கி கிடந்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.…

Read more

45 வயது ஆகியும் திருமணம் ஆகல….. வேதனையில் இருந்த பள்ளி ஆசிரியர்….. காதல் என்ற பெயரில் கொலை செய்த பெண்….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பத்வார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இந்திரகுமார் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு 45 வயது ஆகும்…

Read more

திருமணத்திற்கு முன் 5 வருடம் தகாத உறவு… பிறந்த 2 குழந்தைகளை தாயேக் கொன்ற கொடூரம்… எலும்புக் கூடுகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்ற காதலன்… பகீர் பின்னணி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் அனிஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் ஆம்பலூர் பாவினுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஐந்து வருடமாக திருமணம் செய்து…

Read more

“குழந்தைகள் அப்படித்தானே”.. சாக்லேட் வாங்கி கேட்டதால் 4 வயது மகளை கொடூரமாக கொன்ற குடிகார தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், சாக்லேட் வாங்க பணம் கேட்டதற்காக, ஒரு குடிகார தந்தை தனது 4 வயது மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கோர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கொடூரமான செயலில் ஈடுபட்ட…

Read more

“கச்சேரியில் டான்ஸ் ஆடுற பெண்ணுடன் காதல் திருமணம்”… 3 வருஷங்களாக தீராத பகை… காத்திருந்து தீர்த்து கட்டிய குடும்பம்… பகீர்.‌!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் அமித் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கச்சேரியில் நடனமாடி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்குப் பின் அமித் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

ச்ச..!! என்னா.. மனுஷன்… செய்யாத கொலைக்கு‌ 9 வருஷம் ஜெயில்… நிரபராதி என்று தெரிந்த பின் ரூ.60 லட்சம் சன்மானத்தை அறிவித்த தொழிலதிபர்… அவரை மட்டும் சும்மா விடக்கூடாது… வினோத சம்பவம்..!!!

சீனாவில் சென் ஷிஜியாங் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கிராம அரசாங்கத்தின் பணக்காப்பாளரின் மனைவியை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 1998 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். “நான் அந்த கொலையை செய்யவில்லை. குற்றத்தை…

Read more

“17 வருஷத்துக்கு முன்பு இறந்த கணவன்”.. 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்த தாய்… மூத்த மகனே தாயை துடிக்க துடிக்க கொன்று… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள குப்தா காலனி பகுதியில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஊர்மிளா கட்டியார் (35) என்ற பெண் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். ஊர்மிளாவின் கணவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த…

Read more

தேனிலவில் கணவனை கொலை செய்த மனைவி…. துப்பறியும் ஏஜென்சிகள் மூலம் பெண்களின் விவரங்களை கண்டுபிடிக்கும் சூழல்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேனிலவிற்காக சென்ற இடத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் போன்ற சம்பவம் ஜார்கண்டிலும், ஆந்திராவிலும் நடந்ததாக கூறப்படுகிறது.…

Read more

“15 வருஷத்துக்கு பிறகு முதல் குழந்தை”… கர்ப்பிணி மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… கடைசியில் அவரும்… ஐயோ குடும்ப பிரச்சனையில் அரங்கேறிய விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் திம்மப்பா (52) – ஜெயந்தி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜெயந்தி தற்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு வரும்…

Read more

உயிருக்கு உயிரான தோழியை பணத்திற்காக கொலை செய்த பெண்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம் கரிசல்குளம் கிராமத்தில் உத்தரவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோழி ஜோதி. இந்நிலையில் ஜோதி என்பவர்…

Read more

3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

விசிக கட்சியின் பிரமுகர் படுகொலை… பட்ட பகலில் பயங்கரம்… தி.மலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர்…

Read more

நில பிரச்சினை காரணமாக முதிய தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் மகன்… கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவில் வண்ணமுத்து(65) மற்றும் உலகம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து கடந்த 12ஆம் தேதி அன்று நிலப்பிரச்சனை காரணமாக புதுக்குடியில் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது…

Read more

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட மோதல்…. கால்வாயில் பிணமாக மிதந்த பிரபல மாடல் அழகி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹரியானாவில் கால்வாயில் மாடல் அழகி பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சிமி எனப்படும் மாடல் அழகியான ஷீத்தல் சவுத்ரி கடந்த திங்கட்கிழமை உடலில் காயங்களுடன் பானிபட் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த 14ஆம் தேதி…

Read more

பட்டப் பகலில் பயங்கரம்.. பஞ்சாயத்து தலைவர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை… பரபரப்பு சம்பவம்.!

பீகார் மாநிலம் லக்கி சராய் மாவட்டத்தில் நேற்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார். இவர்கள் கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து…

Read more

“காதலியை கொன்று எலும்பு கூடாக மாறிய பின்”.. தோண்டி தோண்டி 6 மாதமாக வெவ்வேறு இடத்தில் புதைத்த காதலன்.. பிணத்தை மறைக்க… பகீர் பின்னணி‌..!!!!

கர்நாடகாவில் உள்ள கதக் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சதீஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மது ஸ்ரீ (25) என்ற பெண்ணும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின்…

Read more

“மனைவியை கொலை செய்து ஜெயிலில் இருந்து விடுதலையான நபர்”… காதலியுடன் ஹோட்டலில் ரூம்… சுத்தியலால் மண்டையை உடைத்து… பரபரப்பு பின்னணி…!!!

மராட்டியத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் ஆதாம் கஸ் பதான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மனைவியை கொஞ்சம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் அவர் விடுதலையாகி வெளியே வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமன்…

Read more

“40 வயதாகியும் திருமணம் ஆகல”… வீட்டில் படுத்த படுக்கையாய் கிடந்த தாய்… குடிபோதையில் மகன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாலமேடு பகுதியில் மாரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எப்போதும் வீட்டில் சத்தமிட்டு கொண்டே இருப்பார். இவருக்கு ராஜகோபால் என்ற மகன் இருக்கும் நிலையில் அவருக்கு 40…

Read more

அமெரிக்காவில் பதற்றம்… சட்டசபை உறுப்பினர் மர்ம நபரால் சுட்டுக்கொலை… இது போன்ற கொடூர வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது… அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்…!!!

அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையினர் போல வேடமடைந்து வந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்டனர். மற்றொரு…

Read more

பிறந்து 43 நாள் தான் ஆகுது…. பெத்த தாயே குழந்தையை 2- வது மாடியில் இருந்து தூக்கி வீசி… பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் அருண் பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அருண் கார் ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் பிறந்து 43 நாட்களே ஆன நிலையில், ஒரு குழந்தை காணாமல்…

Read more

‘திருமணத்தில் விருப்பமில்லை’…. கணவனை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று கொன்ற மனைவி… இதை மட்டும் செய்யாதீர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சோனம் ரகு வன்ஷி என்ற பெண் தனது கணவர் ராஜாவை திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் பயணத்தில் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வேதாந்த் சிங், பெற்றோர்கள் தங்கள்…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கு…. 2 பேரிடம் போலீசார் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

மூதாட்டியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்…. மறுத்ததால் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் சித்தம்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள்…

Read more

“வங்கியில் கொள்ளை”… 59 கிலோ தங்கமும், ரூ. 5.2 லட்சம் பணமும் திருட்டு… கருப்பு நிற பொம்மையை வைத்துவிட்டு சென்ற மர்ம கும்பல்… அதிர்ச்சி…!!;

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகுளி நகரின் கனரா வங்கி கிளையில், மிகத்திட்டமிட்டு நடந்த கொள்ளை ஒரு நாடகத் திரைக்கதை போல் அமைந்துள்ளது. கடந்த மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறிந்த இந்த கொள்ளையில், கொள்ளையர்கள் வங்கியில் இருந்து சுமார்…

Read more

வீட்டில் தனியே இருந்த 19 வயது மாணவி குத்தி கொலை… பரிதாபமாக போன உயிர்…. பெரும் சோகம்…!!!

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்ததை அடுத்து கத்தியால் குத்துப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த…

Read more

“5 வருஷமா பக்கத்து வீட்டுக்காரருடன்”… மனைவியை அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற கொடூரம்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்தில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி அம்சா (35) என்ற மனைவி இருக்கிறார். இவரது வீட்டின் அருகே சிவக்குமார் (35)…

Read more

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இராணுவ வீரர்…. விஷ ஊசி போட்டு, கொடூரமாக தாக்கி…. அதிரிச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் துலே நகரம், தேவ்பூர் பகுதியில், ஒரு ராணுவ வீரர் தனது காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 10-ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை…

Read more

ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொலை… இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு…!!!

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரவேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேர் பணைய கைதிகளாக காசாவிற்கு கடத்திச்…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன்…. உணவு சமைக்க மறுத்த தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் திபாபாய் பவரா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவ்லேஷ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திபாபாய் நேற்று மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் சமையலறையில் இருந்த மீன் குழம்பு,…

Read more

“நீண்ட நாட்களாக நடந்த அந்தப் பிரச்சனை”… 3 சகோதரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் கிராமம்..!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள அகியபூர் கிராமத்தில் மந்து சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் முகியா என்பவருக்கும் மந்து சிங்கிற்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் இரு…

Read more

“ஒரு சிறிய பிரச்சனைக்காக செய்த கொலை”… குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.!!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

“முதலில் அரசு வேலை, அப்புறம் தான் திருமணம்”…. கல்யாணம் செய்து கொள்ள மறுத்த பெண்… தாவணியால் கழுத்தை நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 25 வயதான ருச்சிகா என்ற இளம்பெண், திருமணதம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அவரது காதலனான சிவம் மட்டும் அல்லாமல், அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12…

Read more

“அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கும் வெறுப்புக்கும் இடம் கிடையாது”… இஸ்ரேல் தூதரகர்கள் 2 பேர் கொலைக்கு அதிபர் ட்ரம்ப் கண்டனம்..!!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு யூத அருங்காட்சியத்திற்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றி வரும் 2 அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது பாலஸ்தீன ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று…

Read more

“இளைஞரை அடித்துக் கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்”… ராமநாதபுரம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்…!!!

ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…

Read more

Breaking: ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. பகலில் வேலை இரவில் கொள்ளை… “இவர்கள்தான் அந்த கொடூரர்கள்”… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“பிளாஸ்டிக் பையில் கிடந்த கை கால்கள்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை துண்டு துண்டாக கூறு போட்ட மனைவி… பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் பகுதியில் தேவேந்திர குமார்-மாயாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவேந்திர குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இது…

Read more

இதில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது… இதற்கு மத்தியில் அடுக்கு மொழி வசனம்?… முதல்வரிடம் எல். முருகன் கேள்வி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள பகுதியில் நேற்று பட்ட பகலில் மர்ம நபர்கள் சிலர் ஒரு வயதான தம்பதியரின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை மிக கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டது சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திருப்பூர்…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…. EPS இதனால் தான் சிபிஐக்கு மாற்றவில்லை… கனிமொழி எம்பி பேட்டி…!!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு… மனைவி படுகொலை… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஜெகதீசன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி கீதா (36) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

Other Story