கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல்..! வாழ்வா .. சாவா.. போராடும் 3 பேர்..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழக்கு அருகே மீன்…

Read more

சொன்ன தேதியில் தேர்தல் நடைபெறாது..! திடீர் குண்டை தூக்கி போட்ட தேர்தல் ஆணையம்..!!

இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்…

Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…. உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கை அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய…

Read more

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள்…. போலீசார் தீவிர விசாரணை….!!!

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்ததில், ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு அகதி ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்ததாக சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் கியூபிரிவு…

Read more

அண்டை நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை…. அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு…. மருத்துவ சங்கம் எச்சரிக்கை…!!!

அண்டை நாடான இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் மீளவில்லை. மேலும் அந்நாடு மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80% வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்துள்ளது. ஆனால் அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டு முதல் அவற்றின் இறக்குமதி பாதிக்கப்பட்டதால்,…

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ…

Read more

தமிழீழ விடுதலை – பிரபாகரன் அறிவிக்கிறார் ? CBI வளையத்தில் பழ.நெடுமாறன்!!

தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் குடும்பத்தாருடன் நலமாக இருப்பதாகவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய தகவல் தற்போது தமிழீழ …

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும்…

Read more

பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார்: உரிய நேரத்தில் வெளிப்வார் – பழ. நெடுமாறன்

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன்  குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் எங்கே இருக்கிறார் ?  எப்போது வருவார் ? என அறிய உலக…

Read more

வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு…. தமிழர்களின் ஆதரவு மிக முக்கியம்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு….!!!!

இலங்கை நாட்டில் தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அவர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கம் முடிவு எடுத்துள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு அந்நாட்டில் உள்ள சிங்களர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை அதிபர்…

Read more

பணம் பதுக்கிய விவகாரம்…. இலங்கை முன்னாள் அதிபரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர்.இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே…

Read more

” மக்களுக்காக பணியாற்ற முடியல”…. இரட்டை குடியுரிமையை துறக்கப் போறேன்…. பசில் ராஜபக்சே அறிவிப்பு….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர். இந்த நிலையில் அந்நாட்டின்…

Read more

“தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கூடாது”…. நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்ட புத்த துறவிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!

இந்தியா-இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டில் 13வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு உண்டு என்பதாகும். இதனை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றது.…

Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு…. 500 பேருந்துகளை அன்பளிப்பு அளித்த இந்திய அரசு….!!!!

இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாடு 500 பேருந்துகளை…

Read more

75-வது சுதந்திர தின விழா…. கருப்பு நாளாக அனுசரித்த தமிழ் மக்கள்….!!!!

இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட ப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காளி முக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் மத்திய இணை மந்திரியான வி.முரளிதரன்…

Read more

2 வருஷமா…? கடனை திரும்பி செலுத்துவதில்…. இலங்கை சீனாவுக்கு உறுதி….!!!!

இலங்கை நாடு கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை உலக நாடுகளிடமிருந்து கடன் பெற்றது. அவ்வாறு பெறப்பட்டது கடனின் மொத்த மதிப்பு ரூபாய் 4.19 லட்சம் கோடி ஆகும். இதில் இந்தியாவிடம் இருந்து மட்டும்…

Read more

இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு… இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை…!!!!

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை சென்றடைந்துள்ளார். அவர் தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு அம்சங்கள்…

Read more

இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்… நடவடிக்கைகளை தொடங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். சிலோன் ஜாமியத்துல் உலமாவின்…

Read more

இலங்கையில் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… திகைத்து நின்ற போலீசார்…!!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு இலங்கை அதிபர் அனில் விக்ரமசிங்கே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை தடுப்பதற்காக போலீசார்  பொதுமக்கள் மீது கண்ணீர்…

Read more

கொரோனா பரவலுக்கு பின்…..துறைமுகத்தை வந்தடைந்த முதல் சர்வதேச சொகுசு கப்பல்…. !!!

இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதில் 108 பயணிகள் மற்றும் 118 குழுவினர் பயணம் செய்துள்ளனர். இது கொரோனா பரவலுக்கு பிறகு சென்னை துறைமுகத்தை வந்தடையும் முதல் சர்வதேச…

Read more

2ஆவது ஒருநாள் போட்டி…. 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!!

இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில்  இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இந்தியா – இலங்கை…

Read more

#INDvSL : குல்தீப், சிராஜ் அசத்தல் பவுலிங்…. இலங்கை 215 ரன்களுக்கு ஆல் அவுட்.!!

இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2:1…

Read more

#INDvSL : டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை….. மாற்றத்துடன் களமிறங்கும் இரு அணிகள்..!!

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட…

Read more

#INDvSL : இன்று 2வது ஒருநாள் போட்டி…. இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி…

Read more

நான் நிரந்தரமாக ஆடமாட்டேன்..! குழப்பம் வேண்டாம்…. பயப்படாதீங்க…. கிங் கோலி பேசியது இதுதான்..!!

நான் என்றென்றும் நிரந்தரமாக விளையாடப் போவதில்லை என்றும், ஆடும்போது விளையாட்டை ரசிப்பதாகவும் சதமடித்த கிங் விராட் கோலி தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ்…

Read more

இப்படியே ஆடுங்கள்..! ஒளிரச் செய்யுங்கள்…. கோலியை பாராட்டிய ஜாம்பவான் சச்சின்..!!

தொடர்ந்து இது போல் சிறப்பாக விளையாடுங்கள் என விராட்கோலியை பாராட்டினார் சச்சின் டெண்டுல்கர்.. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து…

Read more

இனிமேல் எங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது… ராஜபக்சே சகோதரர்களுக்கு தடை அறிவித்த நாடு….!!!

இலங்கையின் ராஜபக்சே சகோதரர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக கனடா அரசு அறிவித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்தது. எனவே, மக்களின் போராட்டம் பெரும் புரட்சியாக வெடித்தது. அதன் பிறகு, அங்கு ஆட்சியிலிருந்த ராஜபக்சே…

Read more

பட்ஜெட்டின் நிதியில் 5% செலவினங்களை குறையுங்கள்…. மந்திரிகளுக்கு உத்தரவிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தங்கள் நாட்டின் மந்திரிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஐந்து சதவீத செலவினத்தை குறைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இலங்கையில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட நிதி நெருக்கடி, தற்போது வரை சீராகவில்லை. இந்நிலையில் மந்திரி சபையின் செய்தி தொடர்பாளராக இருக்கும்…

Read more

#INDvSL : போராடி அதிரடி சதமடித்த ஷானகா..! ஆனாலும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா..!!

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 1:0 என முன்னிலை வகிக்கிறது. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில்…

Read more

நாயகன் மீண்டும் வர….. 1,144 நாட்களுக்குப் பின் முதல் சதம்….. “அதுவும் சொந்த மண்ணில்”….. ட்ரெண்டாகும் கிங் கோலி..!!

விராட் கோலி 1,144 நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை…

Read more

45வது சதம்..! கோலி மிரட்டல் அடி…. ரோஹித், கில் அதிரடி அரைசதம்…. இலங்கைக்கு 374 ரன்கள் இலக்கு..!!

விராட் கோலியின் அதிரடி சதம் மற்றும் ரோஹித், கில் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது.  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3…

Read more

அதிரடி சதம் (117)..! சச்சின் சாதனையை சமன் செய்த கோலி…. குவியும் பாராட்டுக்கள்..!!

உள்நாட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா…

Read more

#INDvSL : கில், ஹிட்மேன் ரோஹித் அதிரடி அரைசதம்..! 25 ஓவர் முடிவில் இந்தியா 185 ரன்கள் குவிப்பு…!!

ரோஹித் கில் இருவரின் நல்ல தொடக்கத்தால் இந்திய அணி 25 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்து ஆடி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள்…

Read more

#INDvSL : டாஸ் வென்ற இலங்கை…. பேட்டிங்கில் களமிறங்கும் இந்தியா..!!

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக்…

Read more

இலங்கை போக்குவரத்தை மேம்படுத்த.. 75 பேருந்துகளை வழங்கிய இந்தியா…!!!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டில் இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வாழ்வாதார நிதி போல் அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா அறிவித்தது.…

Read more

இலவச எரிபொருள் இன்று முதல் விநியோகம்…! இவர்களுக்கு மட்டும்…. இலங்கை அரசு அறிவிப்பு…!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு உதவிவரும் வேளையில் சீனா 10.06 மில்லியன் லிட்டர் டீசலை இலங்கைக்கு இலவசமாக வழங்கியுள்ளது. நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட …

Read more

டாப் ஆர்டர் சொதப்பல்..! சூர்யா சூப்பர்…. கடைசி வரை போராடிய அக்சர்…. 16 ரன்னில் தோற்ற இந்தியா… தொடர் சமன்.!!

2ஆவது டி20 போட்டியில் இந்தியாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதல் டி20…

Read more

Other Story