தமிழர்களின் படகுகள் இனி இலங்கை கடற்படைக்கு….. இலங்கை அரசின் உத்தரவு….!!
தமிழக மீனவர்கள் கரை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது அவர்களது படகுகளை பறிமுதல் செய்துவிடுவர். இது போன்ற கைது நடவடிக்கைகளுக்கும் படகுகளை…
Read more