விவசாயிகளே உங்களுக்கு இன்னும் ரூ.2000 வரலையா?…. அப்போ உடனே இத பண்னுங்க…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

தமிழகத்தில் 15 தொகுதிகளில் போட்டி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 15 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதில் மேகதாது அணை கட்டும் கர்நாடகாவுக்கு கண்டனம், போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் BSNL 4ஜி சேவை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 4 ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் மேலாளர் தமிழ்மணி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4g சேவை தொடங்கப்படும். இதன் காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் செயல்பாட்டில் இருக்கும் 6 ஆயிரம் பிஎஸ்என்எல்…

Read more

இந்த வினாடி வினாவில் வெற்றி பெற்றால்.. ரூ.10,000 பரிசுத் தொகை… நீங்க ரெடியா…???

‘Bureau of Indian Standards’  தேசிய அளவிலான வினாடி வினா போட்டியை நடத்துகின்றது. இந்த போட்டி தரம் மற்றும் தரநிலைகள் பற்றிய பொது அறிவு சரிபார்க்க BIS ஆல் நடத்தப்படுகின்றது. இது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. 20 வினாக்களுக்கு 10…

Read more

சென்னையில் இன்று(மார்ச் 3) 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து…. அறிவிப்பு..!!!

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி இன்று சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து…

Read more

தமிழகத்தில் இன்று முதல் விலை உயர்வு அமல்…. வெளியானது அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பால்வள துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பாலின் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம்கள் விலையும் மார்ச் மூன்றாம் தேதி இன்று முதல்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்…. பெற்றோர்களே உடனே கிளம்புங்க….!!!!

தமிழகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி இன்று  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள் மற்றும் பள்ளிகள் என 43051 மையங்களில் முகாம்…

Read more

அடடே சூப்பர்…. இனி ஆதார் கார்டு பெற இது அவசியமில்லை…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை UIDAI நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டையை பெற இயலாத கைவிரல்கள் இல்லாத கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசிமோல்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 10% அகலவிலைப்படி உயர்வு… அசத்தல் அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 10% அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது ஊதிய குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது 151% DA வழங்கப்படும் நிலையில் தற்போது 10 சதவீதம்…

Read more

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உங்க குழந்தைக்கு அட்மிஷன் வேணுமா?…. உடனே இத படிங்க….!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கை பெறுவது என்பது எளிதான விஷயம் அல்ல. நுழைவுத் தேர்வு படிவத்தில் ஒரு சிறிய பிழை இருந்தாலும் கூட சேர்க்கை ரத்து செய்யப்படும். இந்த பள்ளிகளில் 1 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில்…

Read more

சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி நாளை சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து…

Read more

திமுக கூட்டணி வேட்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சார்பில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடந்த தேர்தலைப் போலவே வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார். திமுக…

Read more

ஐஸ்கிரீம்களின் விலை நாளை முதல் உயர போகுது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் பால்வள துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பாலின் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம்கள் விலையும் மார்ச் மூன்றாம் தேதி நாளை முதல்…

Read more

85 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு… வெளியான அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேர்தலில் தபால் ஓட்டுக்களை பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80-லிருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தேர்தல் விதிகள் 1961 இன் 27A பிரிவு திருத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 பீகார் சட்டசபை…

Read more

BREAKING: “உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்”…. ஒரு தொகுதி கேட்கும் மமக..!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ம.ம.க ஒரு இடம் கேட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர், எந்த தொகுதி கொடுத்தாலும் பரவாயில்லை, திமுக கொடுக்கும் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார்…

Read more

மார்ச் மாதத்தில் வரும் அரசு விடுமுறைகள்… ஷாக் நியூஸ்…!!!

ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் மக்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இந்த மாதம் நிறைய விடுமுறை இருக்குமா என்பதுதான். ஆனால் மார்ச் மாதத்தில் ஒரே ஒரு அரசு விடுமுறை மட்டுமே வருகிறது என்பதுதான் சோகமான செய்தி. மார்ச் 29ஆம் தேதி…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, NIT ஆகியவற்றில் B.E, B.Tech போன்ற இளநிலை பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான JEE முதன்மை தேர்வின் முதல் கட்ட தேர்வு…

Read more

FASTAG KYC புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

சுங்க கட்டணம் செலுத்த தேவைப்படும் FASTag KYC புதுப்பிக்கும் கால கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்…

Read more

தமிழகம் முழுவதும் புதிய போக்குவரத்து விதி அமல்…. வாகன ஓட்டிகளே அலெர்ட் ஆகுங்க…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிய போக்குவரத்து விதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. அதாவது பைக் ஓட்டும்போது ஹெல்மெட் ஸ்ட்ரிப் அடையாமல் இருந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ஹெல்மெட் மோசமாக…

Read more

தேர்தலில் போட்டியிடவில்லை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு… அதிர்ச்சி…!!!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் ஆர் கே செல்வமணி போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் புதியவர்களுக்கு வழிவிட்டு தேர்தலில் நிற்கப் போவதில்லை என அவர் அறிவித்திருப்பது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி நடிகை…

Read more

மார்ச் மாதத்துடன் இவற்றிற்கு காலக்கெடு முடிவு…. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்…!!!

ஆதார், வரி செலுத்துதல் மற்றும் முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. அதாவது இலவசமாக ஆதார் புதுப்பிப்பதற்கு கால அவகாசம் மார்ச் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணியாளர் வரி சேமிப்பு திட்டம் மார்ச்…

Read more

உர மானியத்தை அறிவித்தது மத்திய அரசு… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடைபாண்டுக்கான உர மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக 24,420 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றுக்கு ரூ.47.02, பாஸ்பேட் உரம் கிலோ ஒன்றுக்கு…

Read more

நாடு முழுவதும் மீண்டும் வெடிக்கிறது போராட்டம்… 3 கோடி பேர் பங்கேற்பு… ஸ்ட்ரைக் அறிவிப்பு…!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மே 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். ரயில்வே, வங்கிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல்… அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… பெற்றோர்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வருகின்ற கல்வி…

Read more

ஆதார் கார்டில் மாஸ்கிங் முறை… பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… முக்கிய அறிவிப்பு….!!!

சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது உரிமையாளருக்கு பதிவு செய்யப்பட சான்றுக்காக பிரதி ஆவணம் வழங்கப்படும். ஆனால் உரிமையாளர்களுக்கு அசல் ஆவணம் சில நாட்களுக்கு பிறகு தான் கிடைக்கும். இந்த பிரதி ஆவணத்தை உரிமையாளர் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே போங்க….!!!

வாகன ஓட்டிகள் தங்களுடைய FASTag கார்டுகளின் கேஒய்சியை புதுப்பிப்பதற்கு இன்றுடன் அவகாசம் நிறைவடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேஒய்சி முழுமை அடையாத FASTag கார்டுகள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி…

Read more

சட்ட ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் சட்ட ஆராய்ச்சியை ஊக்குவிக்க 132 மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் அனுமதிக்கப்பட்டனர். வரும் கல்வி ஆண்டில் ஆராய்ச்சி படிப்பில் 96…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்……!!!

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற  இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுத்தாரர் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இதற்கான விண்ணப்பம் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவுதாரர் கல்வி தகுதியை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று தான் கடைசி நாள்….!!!

ரேஷன் கார்டுக்கான கேஒய்சி பிப்ரவரி 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த பதில் வரவில்லை. E- KYC பதிவில் உள்ள சிக்கல்களால் செயல்முறை முடிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இந்த KYC காலகேடு மீண்டும்…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இன்னும் 1 நாள்தான் இருக்கு… உடனே வேலையை முடிங்க…!!!

KYC முழுமை அடையாத FASTag செயல் இழக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு இனிமேல் ஒரு FASTag கள் மட்டுமே செல்லுபடியாகும். அதனைப்…

Read more

ரூ.12,000 உதவித்தொகை… NMMS தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!

ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக மாணவர்கள் எழுதும் NMMS தேர்வுகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தப்பட்ட…

Read more

CUET UG தேர்வுக்கு மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு CUET தேர்வு வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு…

Read more

வந்தே பாரத் ரயில் சேவையில் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கோவை மற்றும் பெங்களூரு கண்டோன் மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரம் வருகின்ற மார்ச் 11ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல்…

Read more

6244 பணியிடங்கள்…. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மறந்துராதீங்க…..!!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் ஸ்டிரைக்… வந்தது அறிவிப்பு….!!!

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஜல்லிக் கற்கள், எம் சாண்ட் மற்றும் பி.சாண்ட் உள்ளிட்டவை கடந்த ஒரு மாதத்தில் 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வேலை…

Read more

போன முறை உதய சூரியன்.. இந்தமுறை தாமரை… அதிரடியாக களமிறங்கும் பாரிவேந்தர்….!!!

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் ஐ ஜே கே தலைவர் பாரிவேந்தர் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இது தொடர்பாக பேசிய அவர், பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன். பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம்…

Read more

ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம்…. 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சூப்பர் அறிவிப்பு..!!!

சாதாரண பயணிகள் ரயில்களில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலின் போது சாதாரண பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் 20 ரூபாய் வரை கட்டணமும் உயர்ந்தது. இந்த நிலையில்…

Read more

பிரதமர் மோடி வருகை… தமிழகம் முழுவதும் இன்று வெடிக்கிறது போராட்டம்… பரபரப்பு…!!!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளனர். இலங்கை கடற்படையால் கடந்த பத்து ஆண்டுகளில் 3179 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை…

Read more

நாளை வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு ….!!!

கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். நெல், திணை மற்றும் சாமை உள்ளிட்ட தானியங்களை வைத்து கடன் பெறலாம் என்றும் தானியங்களின் சந்தை…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்… அடுத்த பரபரப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அனைத்து நிலைகளிலும் உள்ள 4000 அலுவலர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற…

Read more

ஊருக்கு போக ரெடியா இருங்க… அடுத்த மாதம் 11 நாட்கள் விடுமுறை…. சூப்பர் குட் நியூஸ்…!!

பிப்ரவரி மாதம் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லாத நிலையில் மார்ச் மாதம் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை உள்ளது. அதன்படி மார்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய…

Read more

இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது…. உடனே இத பண்ணுங்க… மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில்…

Read more

விரைவு ரயில் டிக்கெட்டில் மின்சார ரயிலில் செல்லலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்போர் அதே டிக்கெட் மூலம் புறநகர் மின்சார ரயில்களிலும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட விரைவு ரயில் சென்றடையும் தூரம் வரை அதே வழித்தடத்தில் மட்டுமே பயணிக்க அனுமதி என குறிப்பிட்ட…

Read more

தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 3, 10, 17, 24, 31 ஆம் தேதி என ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும், 9 ஆம் தேதி இரண்டாவது, 23…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… பிப்ரவரி 29 தான் கடைசி நாள்….!!!

ரேஷன் கார்டுக்கான கேஒய்சி பிப்ரவரி 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த பதில் வரவில்லை. E- KYC பதிவில் உள்ள சிக்கல்களால் செயல்முறை முடிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இந்த KYC காலகேடு மீண்டும்…

Read more

BIG BREAKING: திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு…. சொந்த சின்னத்தில் போட்டி…!!!

திமுக கூட்டணியில் முதல் கட்சியாக தொகுதி உடன்பாட்டை முடித்து அறிவித்திருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவில் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. அதன் பிறகு பேட்டி அளித்த மாநில…

Read more

கேன்ஸ் விருது பெறும் முதல் இந்தியர்… சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருது அறிவிப்பு…!!!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறப்பு சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு நிதியுடே கதா என்ற மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சந்தோஷ் சிவன் தமிழ், மலையாள மற்றும் இந்தி மொழிகளில்…

Read more

புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

CVIGIL செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தேர்தல் விதிகள் அமலான உடன் ஆன்லைன் பண பரிவர்த்தனை குறித்தும்…

Read more

60,000 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து… ஷாக் நியூஸ்…!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் 60000 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக எடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது…

Read more

Other Story