விரைவு ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்போர் அதே டிக்கெட் மூலம் புறநகர் மின்சார ரயில்களிலும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட விரைவு ரயில் சென்றடையும் தூரம் வரை அதே வழித்தடத்தில் மட்டுமே பயணிக்க அனுமதி என குறிப்பிட்ட தெற்கு ரயில்வே, அதுபோன்று செல்லும்போது டிக்கெட் பரிசோதவர்கள் அபராத மிதிப்பது சரியான செயல் அல்ல எனவும் கூறியுள்ளது