நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என ஏ.சி சண்முகம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என ஏ.சி சண்முகம் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதிமுகவுக்கு பிரதமர் வேட்பாளர் என யாரும் இல்லை, நாளை மோடியை கூட பிரதமராக ஏற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் – ஏ.சி சண்முகம் அறிவிப்பு.!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more