உத்திரபிரதேசம் மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் 60000 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக எடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் முழு வெளிப்படை தன்மையுடன் ஆள்சேர்ப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
60,000 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more