கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறப்பு சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு நிதியுடே கதா என்ற மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சந்தோஷ் சிவன் தமிழ், மலையாள மற்றும் இந்தி மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது கேன்ஸ் விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.
கேன்ஸ் விருது பெறும் முதல் இந்தியர்… சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருது அறிவிப்பு…!!!
Related Posts
ரஜினியுடன் ஏண்டா நடிச்சோம்னு நினைச்சேன்… ஆனால் நடந்ததே வேறு… நடிகை ரம்யா கிருஷ்ணன்…!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படங்களில் அம்மா வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி…
Read moreதேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்…. இந்தக் கட்சிக்கு தான் ஆதரவா…? பரபரக்கும் ஆந்திர அரசியல்…!!
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒரே கட்டமாக வருகின்ற 13ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் ஆந்திராவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில்…
Read more