குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக செஃப் தாமு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், வெங்கடேஷ் பட்டும் தானும் இணைந்து புதிதாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாகவும் விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார். நேற்று வெங்கடேஷ் பட்டு இதே அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று தாமுவும் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வெங்கடேஷ் பட்டுவை தொடர்ந்து CWK நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய செஃப் தாமு… ரசிகர்கள் அதிர்ச்சி…!!
Related Posts
இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா.…
Read moreநடிகர் ராமராஜனின் சகோதரி காலமானார்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
நடிகர் ராமராஜனின் சகோதரி இன்று காலமானார். இது திரைத்துறை வட்டாரத்திலும், ராமராஜன் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.…
Read more