மேற்குவங்க மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 10% அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது ஊதிய குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது 151% DA வழங்கப்படும் நிலையில் தற்போது 10 சதவீதம் உயர்வுக்குப் பிறகு 161 சதவீதமாக கிடைக்கும். இந்த உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வு 2024 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 10% அகலவிலைப்படி உயர்வு… அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read moreபோதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…
Read more