தாமரை சின்னத்தில் தான் போட்டி… சற்றுமுன் அறிவித்தார்…!!!

ஓபிஎஸ் மற்றும் தமாகா தவிர்த்து மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை பாஜக நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர்…

Read more

BREAKING: தாமரை சின்னத்தில் போட்டி… ஒரே தொகுதியில் நேரடியாக களம் காணும் திமுக – பாஜக… சற்றுமுன் அறிவிப்பு…!!!

பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து ஏசி சண்முகம் களமிறங்க…

Read more

போன முறை உதய சூரியன்.. இந்தமுறை தாமரை… அதிரடியாக களமிறங்கும் பாரிவேந்தர்….!!!

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் ஐ ஜே கே தலைவர் பாரிவேந்தர் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இது தொடர்பாக பேசிய அவர், பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன். பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம்…

Read more

தாமரை சின்னத்தில் போட்டி…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். தமிழகத்தில் இந்த கூட்டணியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கும்…

Read more

Other Story