நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். தமிழகத்தில் இந்த கூட்டணியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கும் முதல் கட்சி இதுதான். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் அதே தொகுதியில் வெறும் 8000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தாமரை சின்னத்தில் போட்டி…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…. ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மாணவர்கள்…
Read moreதமிழகத்தில் மாணவர்களுக்கு இன்று முதல் மே 21 வரை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரி கனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் இன்று தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் கல்லூரி கனவு நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த…
Read more