இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் அரசு வழங்கும் கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது கர்நாடக மாநில அரசு சுயதொழில் கடன் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டம் மூலமாக எஸ்சி எஸ்டி பிரிவு இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்வதற்கு நேரடியாக…

Read more

மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்தவர்களுக்கு… இன்னும் 10 நாட்களில்… சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்தில் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 1.13 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு…

Read more

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஓய்வு பெற்ற, பணியாற்றி உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி மற்றும் பட்டப் படிப்பு போன்ற உயர் கல்வி பயில கல்வி கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வு…

Read more

விரைவில் அறிமுகமாகும் பிரீமியம் பேருந்துகள்…. இனி பயணம் ரொம்ப ஈசி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

டெல்லியில் பிரீமியம் பேருந்துகளுக்கான திட்டத்தை அரசு அறிவித்துள்ள நிலையில் இதன் மூலம் டெல்லி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதியான மற்றும் நிலையான பயண விருப்பங்களை வழங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக பேருந்து நிலையங்களில் காத்திருக்காமல் முன்கூட்டியே டிக்கெட்டுகளை…

Read more

தமிழகத்தில் பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் நவம்பர் 23ஆம் தேதி நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது . வழக்கமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு பதிவு பணிகள் நடைபெறும் நிலையில்…

Read more

அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள்…. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரி கல்வித்துறை நடப்பு கல்வி ஆண்டில் வகுப்புகளை நடத்த…

Read more

60 வயது கடந்தவர்கள் இலவசமாக காசி செல்லலாம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ராமேஸ்வரம் மற்றும் காசி ஆன்மீக பயணத் திட்டத்தில் இந்த வருடம் மேலும் 100 பேரை இணைத்து மொத்தம் 300 நபர்களை தமிழக அரசு தனது சொந்த செலவில் காசிக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த வாய்ப்பை 60 வயதை கடந்த…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் ”இன்று1000”.. Aadhaar வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள்…

Read more

ஆசிரியர்களுக்கு தமிழக அரசு GOOD NEWS…. உடனே முந்துங்க…!!!!

தமிழகத்தில் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்ற வரும் நிலையில் பள்ளி கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் காலியாக…

Read more

TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 4 தகுதி தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் மூலமே இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு…

Read more

அவசரகால அழைப்பு எண்கள் வெளியீடு…. பொதுமக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருவதால் நவம்பர் 15 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள அவசரகால…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்… ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பெறுவதற்கு மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், EMIS இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் என்ற…

Read more

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. அதிரடி காட்டும் அரசு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்திலும்…

Read more

தமிழகம் முழுவதும்.. உடனே செக் பண்ணுங்க… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. உங்கள் ஊரின் காற்றின் தரம் பற்றி அறிய விரும்பினால் https://aqi.in/air-quality-map என்ற இணையதளத்தில் உங்கள் ஊரின் பெயரை அல்லது இடத்தை குறிப்பிட்டால்…

Read more

இன்னும் மகளிர் உரிமைத்தொகை உங்க வங்கி கணக்கில் வரலையா?…. அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மாதம்தோறும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளி பண்டிகை காரணமாக நவம்பர் மாதத்தில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் நியாய விலை கடைகள் இயங்கும் என…

Read more

இன்று வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று  நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமை தொகை பெறும்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொருட்கள் வழங்கும் வகையில் நவம்பர் 3 மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் வேலை…

Read more

வரி உயர்வு…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

மோட்டார் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டு வரி 4900 ரூபாய் ஆக உயர்கிறது. படுக்கை வசதி…

Read more

BREAKING: இவர்களுக்கும் ரூ.1000 … தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமை தொகை பெரும் குடும்பத்…

Read more

தீபாவளி பண்டிகை…. பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பட்டாசுகளை அதிக அளவு வெடிப்பதால் எழும் மிகையளவு ஒலி மற்றும் காற்று மாசு…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு…. புதுச்சேரி அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் 490 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 கிலோ அரிசி…

Read more

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி,…

Read more

₹10 காயினை வாங்காவிட்டால் சிறை… அதிரடி அறிவிப்பு….!!!

பத்து ரூபாய் நாணயம் அச்சடிக்கப்பட்ட நாளிலிருந்து அது ஒரு சர்ச்சையான நாணயம் தான். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளால் அந்த நாணயம் செல்லாதது என்று பெரும்பாலான மக்கள் நம்பி வருகின்றனர். இந்த நிலையில் பத்து ரூபாய் நாணயத்தை…

Read more

மேலும் ஒரு ஆண்டு அவகாசம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசை குறைக்க 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை அழிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியது. அதன்படி தமிழக…

Read more

தீபாவளிக்கு அரசு ஸ்பெஷல் அறிவிப்பு.. ரூ.600 மிச்சம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் கூட்டுறவு துறை மூலம் 60% முதல் 70 சதவீதம் வரை…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.3000 வருகிறது…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 253 கோடி விடுவித்துள்ளது. டன்னுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,821.25 உடன் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக 195…

Read more

தீபாவளி பண்டிகை…. பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே தீபாவளி என்றால் அனைவர் நினைவுக்கும் வருவது முதலில் பட்டாசுகள் தான். இந்த பட்டாசுகள் சிவகாசி உள்ளிட்ட…

Read more

2.32 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு 2.32 லட்சம் வீடுகளை அரசு வழங்க உள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜமீர் அகமது கான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கு தமிழக…

Read more

தமிழகத்தில் இனி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில் நிகழ்க கல்வியாண்டில்…

Read more

காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மூச்சு விட கூட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக அரசும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் காற்று மாசு குறையாத அவல நிலை…

Read more

வார இறுதி விடுமுறை: தமிழகத்தில் 600 சிறப்பு பேருந்துகள்….. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை மற்றும் திருச்சி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3 அதாவது இன்று, நவம்பர் 10 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் செயல்படும் என உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றும் அடுத்த வெள்ளிக்கிழமை நவம்பர் 10ஆம் தேதியும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு…. லிஸ்ட் வெளியிட்ட மாநில அரசு….!!!

இந்தியாவில் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் பல மாநில அரசுகள் ரேஷன் கடையில் மூலம் மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநில அரசு 1.67 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு உணவு பொருட்களை…

Read more

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகின்ற நவம்பர்…

Read more

மகளிருக்கு ரூ.1000…. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு…. அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய்…

Read more

60 வயது கடந்தவர்கள் இலவசமாக காசி செல்லலாம்…. உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ராமேஸ்வரம் மற்றும் காசி ஆன்மீக பயணத் திட்டத்தில் இந்த வருடம் மேலும் 100 பேரை இணைத்து மொத்தம் 300 நபர்களை தமிழக அரசு தனது சொந்த செலவில் காசிக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த வாய்ப்பை 60 வயதை கடந்த…

Read more

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசின் அசத்தலான திட்டம்….!!

தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்காக நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் குழந்தை பிறந்து முதல் ஆயிரம் நாட்கள் வரையிலும் 5294 கர்ப்பிணி…

Read more

அரசுப் பணியாளர்கள் கூடுதல் கல்வி தகுதிக்கு ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் 25 ஆயிரம், பட்டம் மேற்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு 20000, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் பத்தாயிரம்…

Read more

வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் தொடங்க கடனுதவி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இளைஞர்கள் ஜவுளி, ஆயத்த ஆடைகள் விற்பனை, எலக்ட்ரிக்கல் கடை மற்றும் ஸ்டேஷனரி கடை போன்ற பல தொழில்களை தொடங்குவதற்கு அரசு சார்பில் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனில் 25…

Read more

இவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா , சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே விசா தேவை இல்லை. சோதனை முயற்சியாக மார்ச் 31 வரை…

Read more

இனி இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 உரிமை தொகை கிடையாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு…

Read more

தமிழகத்தில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ள நிலையில் அவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 15000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சென்னையில் இருந்து மட்டுமே வெளியூர்களுக்கு சுமார் 8000 சிறப்பு…

Read more

நவம்பர் 1 முதல் அமல்…. மதுபானங்களின் விலை உயர்வு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மதுபான கடைகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 100 மதுபான கடைகளை நவீனமயமாக்குவது மற்றும் மதுபான கடைகளில் விலை பட்டியல் உள்ளிட்ட வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உள்நாட்டு மதுவகை வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில்…

Read more

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி குஜராத் மாநிலத்தின்…

Read more

ஆவினில் இனிப்பு, காரம் வகைகளை முன்பதிவு செய்து பெறும் வசதி…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவி நீர் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தரம் ஒன்றை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும்…

Read more

செல்போன் ஒளிபரப்பு எச்சரிக்கை…. மக்களே யாரும் பயப்படாதீங்க… தமிழக அரசு அலர்ட்….!!!

பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை கைப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்காக இன்று நடைபெறும் சோதனை முயற்சியின் போது பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பேரிடர்களின் போது அவசரகால தொடர்புகளை…

Read more

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை…. அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறைகள் நிறுவனங்களில் தமிழக அரசு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்குகின்றது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட…

Read more

Other Story