தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 253 கோடி விடுவித்துள்ளது. டன்னுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,821.25 உடன் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக 195 ரூபாய் வழங்கப்படும். அதாவது மொத்தம் டன்னுக்கு ரூ.3016.25 அளிக்கப்படும். இதன் மூலம் 1.42 லட்சம் கருப்பு விவசாயிகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் ரூ.3000 வருகிறது…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more