தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 253 கோடி விடுவித்துள்ளது. டன்னுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,821.25 உடன் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக 195 ரூபாய் வழங்கப்படும். அதாவது மொத்தம் டன்னுக்கு ரூ.3016.25 அளிக்கப்படும். இதன் மூலம் 1.42 லட்சம் கருப்பு விவசாயிகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் ரூ.3000 வருகிறது…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு அவையின் மரபுகளை மீறி இருமுறை தேசிய கீதம் பாடியுள்ளதாகத் திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு எழுப்பியதும், அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையிலேயே அதிரடியாகப்…
Read moreஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பறந்த அவசர உத்தரவு.. அதிகாரிகள் மட்டத்தில் அடுத்த அதிரடி? முதல்வர் விஜய் போடப்போகும் புது ஸ்கெட்ச்..!!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல்…
Read more