தமிழகத்தில் இனி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!
தமிழகத்தில் நடப்பாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில் நிகழ்க கல்வியாண்டில்…
Read more