மோட்டார் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டு வரி 4900 ரூபாய் ஆக உயர்கிறது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருசக்கர வாகனத்திற்கு 375 ரூபாய், இலகு ரக வாகனத்திற்கு 2250 வரை வரி உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வு…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“உலக அரங்கில் மின்னிய தமிழ் மூளை!”.. 13 வயசுல நாசா மாநாட்டில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு மாணவர்.. சர்வதேச மேடையில் இந்தியாவிற்குப் பெருமை..!!!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவர் பங்கேற்றுச் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாஸ் சுவாரசியச் செய்தி தற்பொழுது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் சோசியல் மீடியா ஏரியாவில் மிகப்பெரிய நெகிழ்ச்சியையும்…
Read more“இறந்தும் உயிர் வாழும் 17 வயது சிறுவன்!”.. தென்காசி சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானமாக வழங்கல்.. அரசு அதிகாரிகள் நேரில் நெகிழ்வான மரியாதை..!!!!
விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவன் ஒருவனின் உடல் உறுப்புகள் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ள நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான செய்தி சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…
Read more