அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை…. கலக்கத்தில் திமுகவினர்….!!!!!

தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை, கோவை, கரூர் உட்பட 50-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதோடு கரூரிலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும்…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு…. வருமான வரித்துறையினர் அதிரடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் பலகோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மார்கள் உரிய நேரத்தில் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று கலால் துறை அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 செல்லும்…. அமைச்சர் செந்தில் பாலாஜிஅறிவிப்பு …!!!

புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…

Read more

மக்களே…. மின்தடை குறித்து புகார் தெரிவிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு மின் நுகர்வு பதிவாகி வருகிறது. மற்ற மாநிலங்களை விட சென்னையில் மின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்ற உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான சம்மண் ரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட…

Read more

தமிழகத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

தமிழகத்தில் வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலமாக மது விற்பனையை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியால் திமுக அரசுக்கு கெட்ட பெயர் தான்”…. அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்…!!!

தமிழக அரசுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியால் கெட்ட பெயர் தான் வருகிறது என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். அதாவது சென்னையில் தானியங்கி மது வழங்கும் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

“இங்க கரண்ட் இல்லீங்க ஐயா” இப்ப ஓகேவா…? 2 நாளில் தீர்வு…. அதிரடி காட்டும் அமைச்சர்…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

“எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை” தமிழகத்தில் தலைதூக்கும் பவர்-கட் பிரச்சனை….!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

தமிழகத்தில் 500 மது கடைகள் மூடல்…. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் சுமார் 5329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதன் மூலமாக அரசுக்கு தினந்தோறும் 1.3 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கின்றது. இதனிடையே மது கடைகளை மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் இதனை கருதி 500…

Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மது அருந்த அனுமதி…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அரசு திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மது அருந்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. தற்போது இது குறித்து பேசி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்து அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். திருமண…

Read more

“அண்ணாமலை ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை சொல்கிறார்”…. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்த மூவ்….!!!!!

கோவையில் வஉசி மைதானத்தில் நடந்த முதல்வர் புகைப்பட கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “தமிழக பாஜக அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்பு பட்டியல் பற்றி சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அவர்…

Read more

மக்களே!… கோடைக்காலத்தில் நோ டென்ஷன்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கரூர் சட்டமன்ற தொகுதி ஆண்டாங்கோயில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவுநீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் ஆகிய கட்டுமானப் பணிகளை…

Read more

மக்களே குட் நியூஸ்…! இனி கோடையில் NO கரண்ட் கட்…. அமைச்சர் சொன்ன இனிப்பான செய்தி…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இந்நிலையில்  கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், பசுமை புரட்சிக்கு வித்திடும் விதமாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில்…

Read more

தமிழ்நாடு முழுவதும்.. தேரோடும் வீதிகளில்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் தேரோடும் விதிகளில் உள்ள மின்கம்பங்களை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி கூடிய நிலையில் தற்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

தமிழ்நாட்டில் நேற்றைய மின்நுகர்வு 17,705 மெகாவாட்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழகத்தில் நேற்றைய மின் நுகர்வு 17,705 மெகாவாட் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்றைய மின்நுகர்வு இருந்துள்ளது. முன்னதாக கடந்த 10ஆம் தேதி அதிகபட்சமாக…

Read more

எத்தனை மின் இணைப்பு பெற்றாலும்…. 100 யூனிட் மின்சாரம் இலவசம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் அனைவருக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த ஆண்டு கோடை காலத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும் மின்…

Read more

ஆதார் – மின் இணைப்பு சர்ச்சை…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் அனைத்து பயனர்களும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் சில முறை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு…

Read more

ரூ.8.50க்கு மின்சாரம் வாங்கும் அரசு?….. அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தடுக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 8.50-க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய மின் தேவை 16,500 மெகா வாட் முதல் 17,500 மெகா வாட் வரை இருக்கிறது.…

Read more

கோடையில் மின் தட்டுப்பாட்டை சரிசெய்ய…. தமிழக அரசு எடுத்த முடிவு…. அமைச்சர் தகவல் …!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தடுக்க ஒரு யூனிட் மின்சாரம்…

Read more

Breaking: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு…. குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடியில் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய…

Read more

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள்: 70 ஜோடிகளுக்கு திருமணம்… செந்தில் பாலாஜி கொடுக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்…!!!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று கோவையில் மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினின்…

Read more

#BREAKING : மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க பிப்.,28-ம் தேதி வரை அவகாசம் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.  மின் இணைப்பை ஆதார் உடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர் என்றும், மின் இணைப்புடன் ஆதார்…

Read more

இன்று மாலைக்குள் ஆதாரை இணையுங்கள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன்…

Read more

Breaking: ஆதார்-மின் இணைப்பு…. இன்றே கடைசி நாள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் ஆதார் அட்டையுடன் மின் கட்டண அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் பலர் ஆதார் அட்டையுடன் மின் கட்டண அணையை இணைத்து நிலையில் இன்னும் லட்சக்கணக்கானோர் அந்த பணியை செய்யவில்லை. இந்நிலையில் இன்றுடன் தமிழகத்தில் ஆதார்…

Read more

“ஈரோடு கிழக்கில் கெத்து காட்டும் செந்தில் பாலாஜி”…. சைலன்ட் மோடில் திமுக அமைச்சர்கள்…. வெற்றிக்கு பலே வியூகம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. அந்த வகையில் திமுக கட்சியின் அமைச்சர்கள்…

Read more

“திமுக தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது”…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக தேர்தல்…

Read more

“ஓ இதுக்கு தான் இவ்வளவு பணிவா”… அடுத்த முதல்வர் ரேஸில் செந்தில் பாலாஜி?… ஒருவேளை இருக்குமோ…!!!‌

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றிய பேச்சு தான் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனெனில் முக்கியமான துறையான நிதித்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் வெளிநாடுகளில்…

Read more

“திமுக குடும்பத்தை தர குறைவாக பேசியவர்”…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி…. போட்டு தாக்கிய செல்லூர் ராஜு…!!!

மதுரையில் உள்ள திருமலை நாயக்கரின் மகாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 440-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் கடம்பூர் ராஜு போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர்…

Read more

தமிழகத்தில் இனி மாதம் மாதம் மின் கட்டணம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாதாந்திர கணக்கீடு விரைவில் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி மாதாந்திர மின் கணக்கிட்டு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மின்…

Read more

“சைலன்ட் மோடில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி”…. கலக்கத்தில் எடப்பாடி…. அதிருப்தியாளர்கள் காட்டில் அடை மழை தான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில்…

Read more

#BREAKING : மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் பிப்.,15ஆம் தேதி வரை நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி.!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாய இணைப்புகளில் சுமார் 5 லட்சம்…

Read more

தமிழக மக்களே…! இதை உடனே பண்ணுங்க…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…

Read more

புதிய உச்சத்தில் தமிழ்நாடு…. எதில் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்…..!!!!!

மாற்று மின் உற்பத்தி முறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடு மிகப் பெரிய முன்னோடியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்துகொண்டே வருகிறது. அனல் மின் நிலையம், அணுமின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பயம் வேண்டாம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதற்கும் மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி…

Read more

“ஆர்வக்கோளாறுகள்”…. சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தார்களா… அமைச்சர் செந்தில் பாலாஜி செம கலாய்….!!!!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி விமானத்தின் எமர்ஜென்சி கதவை போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும் தேசிய தலைவரும் இணைந்து திறந்து விளையாடினர் என்று ட்வீட் பதிவு போட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை…

Read more

புதுமைப்பெண் திட்டம் குறித்து தைரியமாக மேடையில் பேசிய மாணவி…. வியந்து போய் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பரிசு….!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை…

Read more

பள்ளி மாணவர் ரகளைக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி…..!!!!!

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பா.ஜ.க ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.…

Read more

“கப்பம் கட்டுவதில் கில்லாடி”…. அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய அதிமுக மாஜி….!!!!

கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேசினார். அவர் பேசியதாவது, மூத்த…

Read more

“செந்தில் பாலாஜியின் அடுத்த டார்கெட்”…. நெக்ஸ்ட் இணையும் கட்சி…. முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக மாஜி….!!!!

கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர் விஜய பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக…

Read more

Other Story