தமிழகத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!
தமிழகத்தில் வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலமாக மது விற்பனையை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு…
Read more