உலக அளவில் அதிக கார் விற்பனை செய்த நாடுகள்… இந்தியாவுக்கு எத்தனாவது இடம்….? டாப் 10 லிஸ்ட் இதோ…!!

உலக அளவில் 2022-ம் ஆண்டு அதிக கார்களை விற்பனை செய்த நாடுகளின் பட்டியலை நிக்கெட் ஏசியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்த நாடுகளில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி சீனா மொத்தமாக…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 30 வருடங்கள்…. 10,000 பெண்களின் வீடியோக்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசுவோகா என்ற சுற்றுலா பகுதியில் பயங்கர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜப்பான் நாட்டின் தனி சிறப்புகளில் ஒன்று இயற்கையாக உருவாகும் வெந்நீர் ஊற்றுகள். இந்த வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை கடந்த 30 வருடங்களாக…

Read more

ரூ. 88,00,000 சம்பளம்..! கஞ்சாவை புகைக்க ஆள் தேவை…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…. ஆனா ஒரு கண்டீஷன்..!!

ஜெர்மன் நிறுவனம் தனது பொருட்களின் திறனை மதிப்பிடுவதற்கு கஞ்சா நிபுணரைத் தேடுவதாகக் கூறுகிறது. ஒரு நிறுவனத்திற்கு ‘புரொபஷனல் ஸ்மோக்கர்ஸ்’ தேவை. இந்த வித்தியாசமான வேலைக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. வேலை விளம்பரத்தின்படி, நீங்கள் செய்ய வேண்டியது கஞ்சாவை ஊதி அதன் தரத்தை…

Read more

திடீரென சூழ்ந்த காகங்கள்…. அழிவின் அறிகுறியா?…. அச்சத்தில் மக்கள்…..!!!!

பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது வழக்கம். ஆனால் தற்போது ஜப்பானில் காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சூழ்ந்துள்ளன. கிழக்கு ஜப்பானில் ஹோன்சு தீவில் எங்கு பார்த்தாலும் காகங்கள் நிறைந்துள்ளன. இது அழிவின்…

Read more

உலகில் எவருக்கும் கிடைக்காத பரிசு… லாட்டரி சீட்டில் ரூ. 16,800 கோடியை வென்ற நபர்…!!!

லாட்டரி டிக்கெட்டில் உலகில் இதுவரை யாருக்குமே கிடைக்காத அளவுக்கு பெரிய தொகை ஒருவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் லாட்டரி விளையாட பவர் பால் மூலம் 2.04 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒருவர் வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில் 16,800 கோடி…

Read more

கடல் நீர்மட்டம் உயர்வு!…. 90 கோடி மக்களுக்கு ஆபத்து…. ஐ.நா எச்சரிக்கை….!!!!

கடல் நீர் மட்டம் உயர்ந்துக் கொண்டே வருவதன் மூலம் 90 கோடி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கடல்மட்ட உயர்வு மற்றும் சர்வதேச அமைதி குறித்த மாநாட்டில் பங்குபெற்ற அன்டோனியோ குட்ரெஸ், புவி வெப்பமடைதல் குறைந்தாலும் கடலின்…

Read more

பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து…. நொடியில் பறிபோன 20 உயிர்…. பெரும் சோகம்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு 9 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப் டவுன் மாகாணத்தில் வெம்பே நகரில் இருக்கும் பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச்சென்ற வேனும்- சுற்றுலா பேருந்தும்…

Read more

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு – 2 பயணிகள் பலி…. 8 பேர் காயம்.!!

பாகிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.. குவெட்டா நோக்கிச் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 2 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.…

Read more

படகு கவிழ்ந்து கோர விபத்து…. 73 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

உள்நாட்டுப் போர் காரணமாக நிலைகுலைந்து இருக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெரும்பாலான அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான கடன் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து 80 பேருடன் ஐரோப்பா சென்றுகொண்டிருந்த  படகு லிபியா…

Read more

காய்கறிகளுக்கு திடீர் தட்டுப்பாடு! 1 கிலோ வெங்காயம் ரூ3000ஆ..!!

பிலிப்பைன்ஸில் கடும் தட்டுப்பாடு காரணமாக 1 கிலோ வெங்காயம் ரூபாய் 3000-க்கு விற்பனையாகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. வெங்காயத்தின் விலை 10 மடங்கு அதிகரித்து 1…

Read more

1 நிமிடம் இதயத்தை கலங்கடித்த காட்சி! இடிபாடுகளில் மனைவி, குழந்தையை கதறி அழுதபடியே தேடிய தந்தை!

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மனைவி மற்றும் குழந்தைகளை தந்தை கதறி அழுதபடி தேடிய வீடியோ மனதை கணக்க செய்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களை சொல்லி தேடும் தந்தையின்…

Read more

அடேங்கப்பா! ஒரு நம்பர் பிளேட் 27 கோடியா.! அப்படி என்ன Special அந்த Number Plateல்..!!!

லூனர் புத்தாண்டு முன்னிட்டு ஹாங்காங்கில் நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் R என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே கொண்ட நம்பர் பிளேட் 27 கோடி ரூபாய்க்கு விலை போனதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது. 27 கோடி ரூபாய்…

Read more

தன்னைத்தானே எலான் மஸ்க் கிண்டல்..! டிவிட்டரின் புதிய சி.இ.ஓ இவரா? நெட்டிசன்கள் அதிர்ச்சி!

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி உரிமையாளர் ஆனதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் தொடர வேண்டுமா…

Read more

வங்காளதேசத்தின் புதிய அதிபர் தேர்வு…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!!!

வங்காளதேசத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதியும் சுதந்திர போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்த…

Read more

இடிபாடுகளில் இருந்து…. 8000 பேர் மீட்பு…. தகவல் வெளியிட்ட அதிபர் தாயீப் எர்டோகன்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

இங்கிலாந்து ராணிக்கு உறுதி செய்யப்பட்ட தொற்று…. அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்குப் பின் மன்னர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். அவருடைய மனைவியான கமிலா ராணி குயின் கன்சார்ட் பட்டம் பெற்றார். இதன் பிறகு இருவரும் இணைந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில்…

Read more

204 மணி நேரத்திற்கு பின்…. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேர்…. உயிருடன் மீட்பு….!!!!’

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை 41 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவின் ஹடே பகுதியில் இடிப்பாடுகளுக்குள் இருந்து 204 மணி நேரத்திற்கு…

Read more

புயலைத் தொடர்ந்து நிலநடுக்கம்…. நியூசிலாந்தில் தொடரும் பாதிப்புகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நியூசிலாந்து நாட்டில் கேபிரியல்லா என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் கனமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி போன்ற பல மாவட்டங்களுக்கு உள்ளூர் அளவிலான அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

இவர் தான் புதிய சி.இ.ஓ…. அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்…. ஆச்சரியத்தில் பயனாளர்கள்….!!!!

சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான்மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வாங்கியுள்ளார். அதன்பின்பு ட்விட்டரின் சி.இ.ஓ.வான பாரத் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டர் சட்ட…

Read more

இந்து மத வழிபாட்டு தலத்தை அவமதித்த…. காலிஸ்தான் ஆதரவாளர்கள்…. கனடாவில் பரபரப்பு….!!!!

கனடா நாட்டில் இந்தியர்கள் மற்றும் இந்து கோவில்களின் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

நிலநடுக்கத்தை அடுத்து… துருக்கி, சிரியாவில் அடுத்த ஆபத்து?…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!

பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தை அடுத்து துருக்கி மற்றும் சிரியாவில் நீர் வாயிலாக தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் குளூஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தண்ணீர்…

Read more

விண்ணை முட்டும் விலை உயர்வு….. பால் ரூ.210, கோழிக்கறி ரூ.780…. எங்கு தெரியுமா….????

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நாட்டின் நிலைமையை மேலும் சிக்கலாகியது.…

Read more

டுவிட்டர்: சிஇஓ நாற்காலியில் பிளாக்கி?…. இது அவர்களுக்கு அவமானம்?…. ஷாக் கொடுத்த எலான் மஸ்க்….!!!!

டுவிட்டரை வாங்கிய அன்றே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய எலான் மஸ்க், கடந்த சில தினங்களுக்கு முன் டுவிட்டரில் தானே தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுப்பி சர்ச்சையானார். அவருக்கு பதிலளித்தவர்களில் ஏரளாமானோர் (57%…

Read more

#BREAKING : நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். சுமார் 30 வினாடிகள் நீடித்ததால் கட்டிடங்கள் குலுங்கின.…

Read more

உளவுப் பலூன்கள் என்றால் என்ன? தயாரிப்பின் A-Z முழு தகவல்..!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் ஒன்று பெரும் பேசப் பொருளாக திகழ்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இந்த உளவு பலூன்கள் தான் உயரமான கண்காணிப்பு உளவு சாதனங்களின் இன்றைய காலகட்டத்தில்…

Read more

மனு குலத்திற்கு கொள்ளிவைக்கும் மனிதா ! உன்னையே அழிக்கும் பேராபத்தை அறியாயோ..!!!

நம் பூமியை வெப்பம் அடைவதில் இருந்து பாதுகாக்க மரங்கள் வளர்ப்பது மிகவும் அவசியமாகும். பூமியை காப்பாற்றுவது மனித குலத்தை காப்பாற்றுவதாகும். ஆனால் தற்போது மரங்கள் நேரடியாக மனிதர்களின் வாழ்வை காப்பாற்றுவதாக புதிய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கடந்த ஆண்டு கடுமையாக…

Read more

“நீதிபதிகளை நியமிப்பது அரசியல்வாதிகளே”…. முற்றுகையிடப்பட்ட நாடாளுமன்றம்…. பதற்றத்தில் இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் நாட்டின் நீதித்துறையை அடக்கும் வகையிலான புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட உள்ளது. இதில் நீதிபதிகளை பணியமத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் அவர்கள்…

Read more

17 நாடுகளின் வழியாகச் செல்லும் உலகின் மிக நீண்ட பாதை.. 182 நாட்களில் கடந்துவிடலாம்..!!!

தங்கள் மற்றும் வாழ்விடங்களை கண்டறிய மனிதர்களுக்கு உதவிய பழமையான பழக்கங்களில் ஒன்று. நடப்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பயணங்கள் தொடர்ந்தாலும் இன்னும் கண்டறியப்படாத பல இடங்கள் பூமியில் இருக்கின்றன. தொலைதூர தரிசு நிலங்களிலும் உயர்ந்த மலைகளிலும் கூட மனிதர்கள் தங்கள் கால்…

Read more

“நூறு ஆண்டுகளில் இல்லாத பேரழிவு”…. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய தலைவர் பேட்டி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

ஹிஜாப் இன்றி…. செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை…. நாடு கடத்தலா….?

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். இதில் அந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு ஈரான் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக…

Read more

பி.ஏ.எஸ் அதிகாரியான…. முதல் இந்து பெண்…. பாகிஸ்தானில் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஷிகர்பூர் நகரில் சானா ராம்சந்த் குல்வானி என்ற பெண் மருத்துவர் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சி.எஸ்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் பி.ஏ.எஸ் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். இந்த தேர்வில் அவர்…

Read more

சூப்பர் பவுல் நிகழ்ச்சியில்…. பிரபல பாடகி ரிஹானா…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ரிஹானா கடந்த 2016 ஆம் ஆண்டு “சூரியனின் பாடல்” என்கிற ஆல்பம் மூலம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தார். மேலும் 250 மில்லியன் இசைத்தட்டுகளை விற்பனை செய்து உலக சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் 9…

Read more

நியூசிலாந்தை சூறையாடிய புயல்…. கடல் சீற்றம் தொடர்வதால்…. தேசிய அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு….!!!!

நியூசிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழையால் அந்த நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பல கோடி ரூபாய்…

Read more

பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்…? திருச்சி வேலுச்சாமி வெளியிட்ட தகவல்…!!!

இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது . பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது…

Read more

ஆயுதக் கிடங்குகளை குறிவைத்த…. இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள்…. பதற்றத்தில் காசா நகர்….!!!!

இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் நீண்ட காலமாக எல்லை பிரச்சனையால் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனியர்களை தொடர்ந்து தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ஹமாஸ்…

Read more

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு…. மூன்று பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!!

அமெரிக்க நாட்டில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள 2 கட்டிடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்…

Read more

பரவி வரும் மார்பர்க் வைரஸ்…. எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு….!!!!

ஆப்பிரிக்க நாட்டுகளில் ஒன்றுதான் ஈகுவடோரியல் கினியா நாடு ஆகும். இந்த நாட்டில் தற்போது மார்பர்க் வைரஸ் பரவி வருகின்றது. இது குறித்து அறிந்தவுடன் அந்நாடு உலக சுகாதாரம் அமைப்பிடம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள்…

Read more

படகில் பயணித்த 69 அகதிகள்…. கரை ஒதுங்கிய படகு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!!!

வங்காளதேச நாட்டில் அகதிகள் முகாமில் ரோஹங்கியா அகதிகள் 69 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியா செல்வதற்காக படகில் புறப்பட்டு உள்ளனர். இந்த படகு நேற்று காலை அந்தமான் தீவுக்கு அருகே வந்தபோது கடல் சீற்றத்தாலும்…

Read more

காதலர் தினத்தை சிறப்பிக்க…. கூகுளின் புதிய டுடுல்….!!!!

உலகம் முழுவதும் வருடந்தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை காதலர்கள் ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கூகுளில் புதிய டுடுல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரபலங்களின் பிறந்தநாள் மற்றும்…

Read more

நியூசிலாந்தில் மழை…. 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு…. அவசரநிலை அறிவிப்பு ….!!!!!

நியூசிலாந்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்றும் மழை மற்றும்…

Read more

“தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்துறாங்க”…. சரத் பொன்சேகா கடும் சாடல்…!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நேற்று பழ. நெடுமாறன் நெடுமாறன் அறிவித்தார். இந்நிலையில் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி‌ சரத் பொன்சேகோ பிரபாகரன் உயிருடன் இல்லை எனவும் அவருடைய பெயரை வைத்து சில இலங்கை…

Read more

பிரபாகரன் உயிரோடு இல்லை: ஆதாரம் எங்களிடம் உள்ளது…. இலங்கை ராணுவம்…!!!

இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகிறேன் என்று பழ.நெடுமாறன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது . பிரபாகரன் எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால், சூழ்நிலை கருதி தற்போது…

Read more

நாட்டின் சுகாதாரத்தை சீரமைக்க…. போராட்டத்தில் குதித்த மக்கள்…. தலைநகரில் பரபரப்பு….!!!!

ஸ்பெயின் நாட்டு அரசு கொரோனா காலத்தில் தொற்றினை மிகவும் மோசமாக கையாண்டது. இதனால் ஸ்பெயின் அரசன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அன்றிலிருந்து அந்நாட்டின் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மருத்துவமனைகளில் எந்தவித சிறந்த சேவையும் அளிக்கப்படவில்லை எனவும் ஊழியர்களுக்கு சரியான…

Read more

என்னைவிட்டு போகாதீங்க அப்பா!! தந்தையின் கரங்களை பற்றியபடி மரணித்த சிறுமி..!!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. கட்டிட இடிபாடுக்கு அடியில் சிக்கிய…

Read more

இடிபாடுகளிலிருந்து மீட்கப்படுபவர்கள்…. குளிரிலிருந்து தப்பிக்க…. சொகுசு கேரவன்களை வழங்கிய கத்தார்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

வருடாந்திர திருவிழாவில்…. மாற்றுபாலினத்தவர்கள் பங்கேற்பு…. பிரபல நாட்டில் கோலாகலம்….!!!!

பிரேசில் நாட்டில் சுமார் 400 ஆண்டுகளாக சல்வதோர் பகுதியில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவானது கொரோனா காலகட்டத்தில் போடப்பட்டிருந்த ஊராடங்கினால் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதால் சர்வதேர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வருடாந்திர…

Read more

திடீரென அதிபயங்கர வெளிச்சம்! தீப்பற்றி எரிந்தநிலையில் பூமிக்குள் விழுந்த விண்கல்!

பிரான்ஸ் நாட்டில் விண்கல் ஒன்று விழுந்த அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது. அதில் விண்கல் ஒன்று பூமியில் சுற்றுவட்ட பாதையை கடந்து செல்லும்போது புவி ஈர்ப்பு விசையால் கீழே இழுக்கப்பட்டு நிலத்தில் விழுகிறது. பொதுவாக பூமிக்கு வெளியே இருந்து வரும் எந்த…

Read more

சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபர்…. வெற்றியை தட்டி சென்ற நிகோஸ்….!!!!

1974 ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதி துருக்கி படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அந்த…

Read more

ஒரே மாதத்தில்…. 2வது முறை ஏற்பட்ட நிலநடுக்கம்…. ஆப்கானிஸ்தானில் மக்கள் அச்சம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 22ஆம் தேதி பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கில் 79 கிலோ மீட்டர் தொலைவில் காலை 9 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அந்நாட்டில்…

Read more

திருமணத்தின் போது…. மணமகனின் முன்னாள் காதலிகள் போராட்டம்…. தகராறில் வருங்கால மனைவி….!!!!

சீனாவின் யுகான் மாகாணத்தில் சென் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 6 தேதி மண்டபத்தில் வைத்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது சில இளம்பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி கொண்டு கோஷங்களை எழுப்பினர். அவர்கள் கையில்…

Read more

Other Story