பாகிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.. குவெட்டா நோக்கிச் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 2 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். குவெட்டா நோக்கிச் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சிச்சாவட்னி ரயில் நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்த போது குண்டுவெடிப்பு ஏற்பட்டது. பெஷாவரில் இருந்து ரயில் வந்து கொண்டிருந்தது.