இன்று(ஜனவரி 19) இந்த பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

கடந்த வருடத்தில் இருந்து அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கும் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் இதற்கான இன்று (ஜன.19ம் தேதி) நேர்முக…

Read more

ஆசிரியர் நியமனம்: இனி வெயிட்டேஜ் முறை இல்லை…. தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் கடந்த 2013 ஆம் வருடம் ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் வெயிட்டேஜ் முறையானது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுவதில் குழப்பம் இருப்பதாகவும், எல்லோருக்கும் பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த…

Read more

“இரட்டிப்பு மகிழ்ச்சி”…. தேனி, போடி பயணிகளுக்கு சூப்பர்‌ செய்தி… இந்திய ரயில்வே நிர்வாகம் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க அனுமதி கொடுத்துள்ளது. இதேபோன்று சென்னை-மதுரை இடையே 3 வாரம் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளால்…

Read more

ஆளுநரின் அறிக்கை சமாதானம் அல்ல! பிடிவாதம்…ஏற்றுக்கொள்ள முடியாது என வீரமணி பேச்சு..!!!

ஆளுநர் அறிக்கையை சமாதானமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகம் என்று சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநர், இன்று இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திராவிட கழகத்…

Read more

பொதுத்தேர்வு: இந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த…. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்…!!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளில்…

Read more

சுருக்குமடி வலைக்கு தமிழகத்தில் மட்டும் தடை விதித்திருப்பது ஏன்?… நீதிபதிகள் கேள்வி….!!!!

சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழநாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கவும் பாரம்பரிய முறை மீனவர்கள் நலன் கருதியும் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டு…

Read more

“சர்வதேச புத்தக கண்காட்சி”… இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை…. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்….!!!!

சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதே வளாகத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மறு அறிவிப்பு வரும் வரை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு  மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்க…

Read more

தூக்க மருந்து… “இது இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா?…

Read more

“மருத்துவ புத்தகங்கள் தமிழில் வெளியீடு”… தமிழாட்சி நடக்கும் தமிழ்நாட்டில் இது வியப்புக்குரியது அல்ல…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி விழா ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தக விழாவில் சர்வதேச புத்தக கண்காட்சியும் இடம் பெற்றது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 தினங்களில் நடைபெற்றது. இந்த…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு ஜன,.26 மற்றும் குடியரசு தின ஒத்திகை நாட்களான ஜன,.20, 22, 24 ஆம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு கீழ்கண்ட…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறை” ‌…. அதிபர் ஆட்சியை கொண்டு வருவதற்கான திட்டம்…. கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தாக்கு….!!!!

பொதுவுடைமை தலைவர் ஜீவானந்தத்தின் நினைவு தினம் இன்று. இதை முன்னிட்டு சென்னை காசிமேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர். நல்ல கண்ணு மற்றும் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முத்தரசன்…

Read more

OMG: 4 கால்கள் இல்லாமல் கன்றுக்குட்டியா?… ஷாக்கான உரிமையாளர்…. வியந்து பார்க்கும் பொதுமக்கள்….!!!!

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகில் பழங்கூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் ராஜேந்திரன்(55) கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு, 10-க்கும் அதிகமான மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான சினையாக இருந்த பசுமாடு ஒன்று…

Read more

அடுத்த வருடம்(2023-24) பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்…

Read more

பழனி கும்பாபிஷேகம்…. தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு…. உடனே முந்துங்க….!!!!

பழனியில் கும்பாபிஷேக விழாவை தரிசிப்பதற்கு ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் ஜனவரி 20ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

மொழிப்பெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி….. சற்றுமுன் முதல்வர் அறிவிப்பு…!!!!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் முன்னிலையில், தமிழ் மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே பதிப்புரிமை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இலக்கியச் செழுமை…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு: அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி தொடர்பான அறிவிப் பால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு…

Read more

இதை செய்தால் உரிமம் ரத்து…. மருந்து கடைகளுக்கு அரசு அதிரடி உத்தரவு…!

சமீபகாலமாக உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வது, மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள்…

Read more

70 மருந்துகள் தரமற்றவை… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்  மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 70 மருந்துகள் தரமற்றவையாக உள்ளது என அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்.!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும் , பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்…

Read more

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி…!!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் வியாழக்கிழமை பிரதோஷமும், அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஜனவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை…

Read more

தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு… பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில்  உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி…

Read more

ஒரே நாளில்2.66 லட்சம் பேர் பயணம் செய்து புதிய சாதனை… மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் செல்வதால்…

Read more

BREAKING: CM ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது புகார்…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் தன்னுடைய…

Read more

BREAKING: தமிழகம் என குறிப்பிட்டது ஏன்…? ஆளுநர் மாளிகை விளக்கம்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று  கூறி வருவது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. சமீபத்தில் ஆளுநர் பொங்கல் விழாவுக்கு தலைவர்களை அழைப்பதற்காக கொடுத்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு…

Read more

#BREAKING : தமிழகம் – தமிழ்நாடு பெயர் சர்ச்சை….. ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!!

 காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களின் செய்தி குறிப்பு : 2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர்…

Read more

BREAKING: இது தான் தமிழ்நாடு…. ஆளுநர் விளக்கம்…!!!

தமிழ்நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை…

Read more

JUSTIN: சென்னையில் தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில்…. 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை….!!!!

சென்னையில் உள்ள தோல் பொருள் நிறுவனத்தின் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள கிண்டியில் ஹேண்ட் பேக், ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை  தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அலினா என்ற தோல்…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை..!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துக்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி இருந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத…

Read more

“இரட்டை இலை சின்னம்”…. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வந்த புது சிக்கல்…. துண்டு போடும் பாஜக… டென்ஷனில் எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததால் இன்னும் 6 மாதத்தில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தற்போதே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம்…

Read more

“ஒரே வாரத்தில் 2 முறை டெல்லி பயணம்”….. அமித்ஷாவை சந்தித்து பேசும் ஆளுநர் ரவி…. காரணம் என்ன…?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதிலிருந்து ஆளும் திமுகவுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சட்டசபை கூட்டத்தின் போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில வார்த்தைகளை நீக்கியும் தானாக சில வார்த்தைகளையும் சேர்த்து ஆளுநர் பேசியதால் முதல்…

Read more

அதிமுகவுக்கு NO… பாஜகவுக்கு YES…. ரூட்டை மாற்றிய சசிகலா?…. ஸ்கெட்ச் போட்ட டெல்லி மேலிடம்….!!!!

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி மேலிடத்தின் கவனம் சசிகலா பக்கம் திரும்பி உள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் என…

Read more

JUSTIN: அத்திக்கடவு அவினாசி திட்டம்…. பிப். 15-ல் நிறைவு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் ஜனவரி மாதத்தின் கடைசிக்குள் முடிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு பிப்ரவரியில் 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து…

Read more

என்னை அடிக்க அடியாளை அனுப்புகிறார் அண்ணாமலை…. காயத்ரி பரபரப்பு குற்றசாட்டு…!!!!

பாஜகவிலிருந்து காயத்ரி வெளியே அனுப்பப்பட்டபின் அவருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பிரச்னை நாளுக்குநாள் முற்றிவருகிறது. சமீபத்தில் திருச்சி சூர்யா காயத்ரிக்கு எதிராக டுவீட் செய்திருந்தார். இந்நிலையில், ‘அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடி ஆளை…

Read more

“தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்க கூடாது”…. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை உத்தரவை மீறி பள்ளிகள் நன்கொடை வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட…

Read more

“சென்னை-திருச்சி விமானம்”…. திடீரென எமர்ஜென்சி கதவை திறந்த பயணி… அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயணி தவறுதலாக எமர்ஜென்சி கதவை திறந்து விட்டார். இந்த சம்பவம் கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்ற…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்றும்…. வாங்காதவங்க போய் வாங்கிக்கோங்க…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜன…18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கால்நடைத்துறை சார்பாக குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு…. மேலும் ஒரு இளைஞர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலரும் காயமடைந்தது மட்டுமல்லாமல் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என…

Read more

இன்றைய (18.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

அடேங்கப்பா…. தமிழகத்தில் மூன்றே நாளில் 850 கோடியை அள்ளிய டாஸ்மாக் கடைகள்…. வெளியான தகவல்…..!!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்களில் மதுபான கடைகளில் அதிக அளவு விற்பனை நடைபெறும். தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள் தான். அதிலும் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள்…

Read more

மச்சான் உனக்கு மச்சம் இருக்குடா! மருமகனுக்கு 173 உணவுகளை சமைத்து அசத்திய மாமியார்..!!!

மருமகனுக்கு 173 வகை உணவுகளை செய்து அசத்திய மாமியாரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்-ஐ சேர்ந்தவர் பிருத்வி குப்தா. இவர் தனது மனைவி ஹாரிக்காவுடன் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். முதல்முறையாக வீட்டிற்கு வந்த…

Read more

விஜய் – அஜித் படங்களை வெளியிடக்கூடாது ? அரசுக்கு பரபரப்பு கோரிக்கை..!!!

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் சென்ற ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசானது. இரு உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரிய அளவு சண்டை ஏற்பட்டது, திரையரங்கம் சேதமானது . மேலும் வசூலும் பாதிக்கப்பட்டதாக…

Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு… உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றம் 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக அமைச்சர் பி மூர்த்தி,…

Read more

“அகத்தியர் என்ற செயற்கைக்கோளை உருவாக்கும் அரசு பள்ளி மாணவிகள்”…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்பட்ட 75 மாணவ-மாணவிகள் சமீபத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில்…

Read more

“ஓபிஎஸ், டிடிவி, சசிகலா இணைந்து தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும்”… புது ஐடியா கொடுக்கும் டி.ஜெ…. ரூட் மாறுதா….!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசு ஒழுங்கான முறையில் கொடுக்க வேண்டும் என்று கூறியது குறித்தும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உட்பட…

Read more

“ஆர்வக்கோளாறுகள்”…. சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தார்களா… அமைச்சர் செந்தில் பாலாஜி செம கலாய்….!!!!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி விமானத்தின் எமர்ஜென்சி கதவை போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும் தேசிய தலைவரும் இணைந்து திறந்து விளையாடினர் என்று ட்வீட் பதிவு போட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை…

Read more

“துணிவு அரசியல் செய்த எம்ஜிஆரின் அரசியல் வாரிசே கமல்ஹாசன் தான்”…. கோவையில் மநீம போஸ்டர் ஒட்டி அமர்க்களம்….!!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்தவர் எம்ஜிஆர். ஒரு நடிகராக இருந்து  அதன் பின் தமிழ்நாட்டின் முதல்வரான எம்ஜிஆர் முதலில் திமுக கட்சியில் பணியாற்றினார். ஆனால் அதன் பிறகு திமுகவில் கலைஞருடன் ஏற்பட்ட  மனஸ்தாபத்தின் காரணமாக எம்ஜிஆர் அதிமுக கட்சியை…

Read more

Other Story