“அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்”…. நாட்டை விட்டு வெளியேற சொல்வதாக பரபரப்பு புகார்…!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் மீது தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த பாலியல் புகாரின் அடிப்படையில் மந்திரி சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்…

Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் அதிர்ச்சி…!! மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ புற்று நோயால் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் சின்ச்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் (59) புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கடந்த ஒரு மாத காலமாகவே உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட லக்ஷ்மன்…

Read more

“ஆதார் அட்டையில் முகவரி புதுப்பித்தல்”… புதிதாக குடும்ப தலைவர் முறையை அறிமுகப்படுத்திய யுஐடிஏஐ….!!!!!

மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அடையாள அட்டையில் குடும்ப தலைவர் என்கிற முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டையில் இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ள நிலையில்,…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளுக்காக பல சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் குறைவான கட்டணத்தில் பயணிக்கும் அடிப்படையில் ரயில்வேயில் உள்ள சலுகைகள் உள்ளிட்டவை பற்றி பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல்…

Read more

ஆதாரில் முகவரி மாற்றம்…. புதிய வசதி அறிமுகம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் விதமாக இந்திய சிறப்பு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்க தங்களின் பெயரில் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி ஆதாரம் முகவரியை மாற்றுவதற்கு குடும்ப…

Read more

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் இரவு நேர ஊரடங்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதை பயன்படுத்தி எல்லை ஊடுருவல் முயற்சி, ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான தீவிர…

Read more

“பொது வருங்கால வைப்பு நிதி”… வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக…

Read more

Apple iphone வச்சிருக்கீங்களா…? மார்ச் 1 முதல் இதற்கு அதிக பணம் செலவாகும்…? கவனமா இருங்க…!!!!!

பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் எப்போதும் மிக அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பல்வேறு உலக தரம் வாய்ந்த வசதிகள் இருந்தாலும் அதற்கு கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகும். அதிலும் ஐபோன் ஏதாவது சேதமடைந்து விட்டால் அதை சரி செய்வதற்கு…

Read more

வருவாயை அள்ளிக் குவித்த இந்திய ரயில்வே…!!!

இந்திய ரயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வேக்கு 1.83 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்து 2022-23ஆம் நிதி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், தற்போது 6.25 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் இருக்கிறது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வங்கிகளிலும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவைகளுக்கான வட்டியை அதிகரித்து…

Read more

பெண் குழந்தைகளுக்கு சூப்பரான திட்டம்…. இதில் இவ்வளவு பலன்களா…? பெற்றோர்களே சீக்கிரம் ஜாயின் பண்ணுங்க…!!!!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி…

Read more

ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற…. இனி அது தேவையில்லையாம்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

மக்களே இல்லாத அழகிய தீவு.! 42ல் கதி கலங்கும் பைரோடன் தீவு..!!

இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இந்த பைரோடன் தீவு கச்வளைகுடாவில் மெரைன் நேஷனல் பார்கில் 42 தீவுகளில் ஒன்றாகும். இந்தியாவில் முதன் முதலில் மெரைன் நேஷனல் பார்க் குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் 1982 இல் நிறுவப்பட்டது. பவள பாறைகள், சதுப்பு நிலங்கள்,…

Read more

பண மதிப்பிழப்பு நடவடிக்கை…. ஓயாத கள்ளநோட்டு புழக்கம்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

சென்ற 2016ம் வருடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது கள்ளநோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கள்ளநோட்டு புழக்கமானது அதிகரித்து வருவதாக தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியதாவது…

Read more

குரு வணக்கம்: எழுத்து நிற்காத முதல்வர் பினராயி விஜயன்…. காங்கிரஸ் கண்டனம்…..!!!!

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முதல்வராக பினராயி விஜயன், 2வது முறை ஆட்சியை பிடித்து உள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் விழாக்களில் கலந்துகொள்ளும்போது சீர்திருத்த கருத்துக்களை கூறுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில்…

Read more

அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்களுக்கு செக்…! கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வந்துவிட்டு நேரம் முடியும் முன்பே கிளம்புவதாக புகார் வந்தது. இதையடுத்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கடும் எதிர்ப்பையும் மீறி இன்று முதல்…

Read more

அமைச்சர் சொன்ன அதிர்ச்சி.!! இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து..!!!

இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாத மையம் அமைந்துள்ளதாக பாகிஸ்தானை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சாடியுள்ளார். ஆசிரியா நாட்டின் மத்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த…

Read more

அடேங்கப்பா!…. 1,100 கி.மீ சைக்கிளில்…. சல்மான் கான் ரசிகரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

மத்தியப்பிரதேசம் ஜபல்பூரில் வசித்து வருபவர் சமீர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகராக வரும் சல்மான்கானின் தீவிரமான ரசிகர் ஆவார். கடந்த டிச.27 ஆம் தேதி சல்மான்கான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரை பார்ப்பதற்காக சமீர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது முடியாமல்…

Read more

பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதுல ஜாயின் பண்ணுங்க….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை(SSY) 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் (அ)பாதுகாவலர் துவங்கலாம். இக்கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். SSY கணக்கை எந்த வங்கி (அ) போஸ்ட் ஆபிஸிலும் திறக்கலாம். பிற…

Read more

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு… ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை…!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய காலத்திற்கு பின் உதவும் விதமாக மாதம் தோறும் அரசு சார்பாக பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. அதே போல் epfo அமைப்பு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு…

Read more

உங்க பணம் வேற Account-க்கு…. தவறாக அனுப்பிவிட்டால் இதை செய்ங்க…. Phonepe, GPay பயனர்களுக்கு குட் நியூஸ்…!!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. சம்பள உயர்வு குறித்து வெளியான புது அப்டேட்….!!!!

புத்தாண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை பெரும் அளவில் உயர்த்தப்போகிறது. மேலும் சம்பளம் உயர்வு குறித்த செய்தியையும் மத்திய அரசு வெளியிடவுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவது பற்றிய பேச்சு அதிகளவில் எழுந்து உள்ளது. தற்போது பென்சன் மற்றும்…

Read more

“என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கவே அந்த படம் எடுத்தேன்”…. மனம் திறந்த கமல்ஹாசன்…..!!!!

ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா, 100 தினங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கடந்த டிச,.24 ஆம் தேதி டெல்லியில் இந்த யாத்ராவில், திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து ராகுலுடன் கமல் மேற்கொண்ட…

Read more

(2023) GATE தேர்வர்கள் கவனத்திற்கு…. அனுமதி சீட்டு எப்போது வெளியிடப்படும்?…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாட்டில் தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், கட்டிடக் கலை, வணிகம் உட்பட பல பிரிவுகளின் பாடங்களுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வு டெல்லி, பம்பாய், குவாஹாத்தி, கான்பூர், மெட்ராஸ் ரூர்க்கி, காரக்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் தேசிய…

Read more

இனி ஹோட்டல்களின் இந்த சேவைகள் அனைத்திற்கும்…. 5% ஜிஎஸ்டி உண்டு… அதிரடி உத்தரவு…!!!

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கும், பார்சல் மற்றும் டெலிவரி பெற்று சாப்பிடுவதற்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா? என்று எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தில் குஜராத் அமர்வில் மனுதாக்கள் செய்தது .இந்த வழக்கு விசாரணையில் மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி,…

Read more

நீங்க தாஜ்மஹால் போக போறீங்களா?… இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உத்தரபிரதேசம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மஹாலை பார்க்க தினசரி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கேஷ்லெஸ் டிக்கெட் சேவை கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி  சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதற்கு…

Read more

பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு…. பரபரப்பு…..!!!!!

பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு தடை விதித்து ஆந்திர மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற டிசம்பர் 28ம் தேதி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 8 பேர்…

Read more

சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் எது தெரியுமா?…. ஆய்வறிக்கையில் வெளியான தகவல்….!!!!!

இந்திய சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் என்ன என்பது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் வருடத்தில் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள் எனும் தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து…

Read more

உளவு வேலைக்கு டாப் மாடல்கள், நடிகைகள்?…. முன்னாள் ராணுவ அதிகாரி ஷாக் தகவல்…..!!!!

அடில் ராஜா “சோல்ஜர் ஸ்பீக்ஸ்” எனும் YouTube சேனலை நடத்தி வருகிறார். அவருக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் இருக்கின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சஜல் அலியை பாகிஸ்தான் ராணுவம் “தேன் டிராப்” ஆக பயன்படுத்தியதாக யூடியூபரான அடில் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.…

Read more

Breaking: தியேட்டர்களில் குடிநீர் வசதி…. பெற்றோர்கள் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி….!!!!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வெளியில் இருந்து உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்வதற்கு தியேட்டர்கள் அனுமதி மறுப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல்…

Read more

தியேட்டர்களுக்கு அதிகாரம் உண்டு: கோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவால் ஓனர்கள் மகிழ்ச்சி!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பானங்கள் தண்ணீர் மற்றும் இதர குளிர்பானியங்கள் கொண்டு செல்ல தியேட்டர்கள் அனுமதி மறுப்பது  தொடர்பாக பொதுநல…

Read more

என்றும் நீயே என் தேவதை!… 60 வயதிலும் இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன்…

Read more

“கார் சக்கரத்தில் சிக்கி பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. வெளியான புது பரப்பரப்பு தகவல்….!!!!

தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில் புது தகவல் வெளியாகியுள்ளது. சுல்தான்புரியிலிருந்து குதுப்கா் பகுதியை நோக்கி சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கிலோ…

Read more

இந்த Bank எல்லாம் ரொம்ப முக்கியம்…. எதெல்லாம் தெரியுமா….? ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…!!!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது பணத்தை சேமிப்பதற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணம் தொடர்பான நிறைய விஷயங்களுக்கு வங்கிகள் முக்கியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே வங்கிகளின் முதல் கடமையாகும். மேலும் வங்கிகள் தொடர்ந்து…

Read more

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறைகள்…. என்னென்ன தெரியுமா ..? வெளியிட்ட மத்திய அரசு….!!!

ஆன்லைன் சூதாட்டத்தின் மீதுள்ள மோகத்தினால் பலர் பணத்தை இழப்பதோடு தற்கொலை வரை சென்று தங்களுடைய உயிரையும் இழந்து விடுகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதன் பிறகு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை…

Read more

இனி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநில அரசு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த கட்டுப்பாடு…

Read more

BREAKING: டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க… தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு….!!!!

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தமிழக அரசின் அலங்கார உறுதி தேர்வு செய்யப்படவில்லை. இதனால் தமிழக முழுவதும் அலங்கார உறுதி காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது…

Read more

GATE தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர ஒவ்வொரு வருடமும் கேட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியில், இயந்திரவியல் மற்றும் கட்டவியல் உட்பட 29 பாடப்பிரிவுகளில் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு…

Read more

“மாதம் 500 முதலீட்டில் சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்”…. இதோ முழு விபரம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை விரும்புவார்கள். ஆனால் குறைந்த முதலீட்டில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இணையலாம் என்பதை பலருக்கும் பெரும் குழப்பமாக இருக்கும். இந்நிலையில் மாதம் 500 ரூபாய் முதலீட்டில் உள்ள ஒரு மியூச்சுவல் ஃபண்ட்…

Read more

சிறந்த வட்டியுடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாமா?…. வாடிக்கையாளர்களுக்கு SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

SBI மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்துடன் ரூபாய்.10 லட்சம் வரை பிணைய இலவச கடனை வழங்குகிறது. SBI எஸ்ஹெச்ஜி ஸமூஹ் சக்தி கேம் பெய்ன் வாயிலாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த பெரிய கடன் தொகை…

Read more

#RIP: மடாதிபதி பசவலிங்க சுவாமிகள் காலமானார்…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

கர்நாடகா, கன்னேரியில் உள்ள காட சித்தேஸ்வரா மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமிகள் (82) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். PM மோடி அவரிடம் போனில் நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு…

Read more

தொலைந்து போன போனை கண்டுபிடிக்கணுமா…? “அதுவும் நெட் இல்லாமலே”… இதோ ஈஸியான வழி…!!!!

கூகுளின் ஆண்ட்ராய்டு அல்லது வியர் இயங்குதளங்களில் யூசர் இடையே மொபைல் ஆன்லைனில் இருக்கும்போது மொபைலின் லொகேஷனை ட்ராக் செய்வதற்கு “பைண்ட் மை டிவைஸ்” வசதி உதவுகிறது. ஆனால் மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட இந்த பைண்ட் மை டிவைஸ் வசதியை…

Read more

PM kisan திட்டம்… விவசாயிகளுக்கான 13 வது தவணை…ரூ.2,000 எப்போது வரும்…? வெளியான தகவல்…!!!!!

நாடெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான இடுபொருள் செலவினங்களை சமாளிப்பதற்காகவும், விவசாயம் சார்ந்த இதர செலவுகளை எதிர்கொள்வதற்காகவும் மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வருடம் தோறும் மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் வீதம் மொத்தம்…

Read more

CORONA: அனுமதி மறுத்தது மத்திய அரசு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனா  தினசரி பாதிப்பு என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா…

Read more

நாடு முழுவதும் 2023 டிசம்பர் 31 வரை நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு…

Read more

NET தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி தான் கடைசி நாள்…. யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தை தேர்வுகள் ஜனவரி 18ஆம் தேதி இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப…

Read more

அடடே! சூப்பர்….. SBI வங்கியில் பிணை இல்லாமல் ரூ. 10 லட்சம் கடன்…. உடனே முந்துங்கள்….!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மகளிர் சுய உதவி குழுக்கள் சமூக சக்தி திட்டத்தை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி 10 லட்ச ரூபாய் வரையிலான கடன் தொகையை பிணை…

Read more

கவலையை விடுங்க…! இவர்களுக்கு மட்டும் ரூ.500 க்கு சிலிண்டர்…. மாநில அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் சிலிண்டர் விலையானது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த விலை உயர்வு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் சமாளிக்க சிரமப்படுவதால் கொரோனா காலத்தில் ஏற்கனவே…

Read more

1 டீ… 2 சமோசா 490 ரூபாயா.? ஸ்டார் ஹோட்டலில் இல்லை.. நெட்டிசன்களை அதிர வைத்த பில்..!!

ஒரு கப் சூடான தேநீருடன் இரண்டு மொரு மொரு சமோசாக்கள் இருந்தால் போதும் பலருக்கும் அந்த நாளானதே அழகாக மாறிவிடும். ஏன் இதுதான் பல பேரின் காலை டிபன். ஆனால் அந்த டீயும் சமோசாவுமே துயரத்தை கொடுத்திருப்பதாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.…

Read more

எதுவும் நுழைய முடியாது! இனி கடல் நம்ம கண்ட்ரோல் தான்.!! அதிரடி காட்டிய இந்தியா!!

இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தில் பயிற்சி பெற்றனர். குஜராத் கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் போதை பொருள் எதிர்ப்பு பயிற்சியை மேற்கொண்டனர். குஜராத் மாநிலம் ஓக்கா மற்றும் சார்கேஜ் பகுதிக்கு அருகே இந்திய கடலோர காவல் படையினர் பாகிஸ்தான்…

Read more

Other Story