#Breaking: மீறினால் நடவடிக்கை… அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சற்றுமுன் பறந்தது உத்தரவு…!!!

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தின விழாவில் பிரச்னைக்குரிய இடங்களில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; எந்த புகாருமின்றி அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறும். அத்துமீறுபவர்கள்…

Read more

BREAKING: தேர்தலில் போட்டி இடவில்லை…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை; அதிமுக போட்டியிட உள்ளதாக தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். தற்போதையை அரசியல் சூழல், எதிர்கால…

Read more

“தமிழ்நாட்டுக்குள் எங்கள கேட்காம நீங்க அத செய்யக்கூடாது”… கேரளா அரசுக்கு ஆர்டர் போட்ட திமுக அமைச்சர்….!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து வருவாய் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட…

Read more

“எர்ணாகுளம் TO வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு”…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்நிலையில்…

Read more

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ஆம் தேதி குடமுழக்கு திருவிழா நடைபெற இருப்பதால், தமிழ் கடவுள்…

Read more

“தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் இனி”…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின் போது காவல்துறையினருக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்கினார். இது குறித்து முதல்வர் கூறியதாவது, திமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி…

Read more

“தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் இப்படி ஒரு திட்டம்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கம்….!!!!

தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன் முறையாக பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 27…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி”…. கோடி கோடியாய் கொட்டும் வருமானம்…. இதோ ஒரு சுவாரசிய தொகுப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் அது பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர்களை நியமிப்பது மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னென்ன இருக்கிறது அதில்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: உடனே இதை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

ஹெல்மெட் அணியவில்லையா..? இது தான் நடக்கும்…. பைக் ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால்…

Read more

கல்வி உதவி தொகைக்கான தேர்வு…. இன்றே கடைசி நாள்…. தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம்…

Read more

பிளஸ் 2 தேர்வு கட்டணம்…. இன்றே கடைசி நாள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கட்டணத்தை  ஜனவரி 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று அந்த…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…20) முதல் அமல்…. பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது….!!!!

தமிழகம் முழுவதும் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அதிக அளவு தனியார் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் லிட்டருக்கு…

Read more

சென்னையில் இன்று(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. 11,409 பணியிடங்கள்: தமிழில் தேர்வு எழுத அனுமதி….!!!!

மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. எஸ்எஸ்சியில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது தமிழிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11,409 காலி பணியிடங்களுக்கு 10ம்…

Read more

வருகிற ஜனவரி 23ஆம் தேதி…. தேமுதிக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்தது திமுக.!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு…

Read more

“பட்டாசு வெடி விபத்து”… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை, சிவகாசி கீழ்திருத்தங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர்…

Read more

சதுரகிரி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன…?

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதம் தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை என எட்டு நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அந்த நேரங்களில் உள்ளூர்…

Read more

ஒன்றாக நிற்கும் அரசியல் தலைவர்கள்…. அட்டகாசமான பேனர் வைத்து தெறிக்கவிட்ட திருமண வீட்டார்…..!!!!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் தலைவர்களை வரவேற்று நெல்லை மாவட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் வினோதமான பேனரின் புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகிய அனைத்து கட்சிகளின் முக்கியமான தலைவர்களின் புகைப்படங்களையும் ஒரே பேனரில் வைத்து திருமண…

Read more

சென்னையில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த…

Read more

“காவல் துறையினரிடம் இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்”…? முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வே. இறையன்பு இ.ஆ.ப உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை பெருநகர காவல்…

Read more

“10% இட ஒதுக்கீடு”…. தமிழக அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்தத் துறையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை பிறப்பித்தது. இந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அத்துறையில் 10 சதவீதம்…

Read more

இரட்டை இலையை பிடிக்க…. இபிஎஸ் போடும் மெகா பிளான்…. வெளிவரும் தகவல்….!!!!

அ.தி.மு.க உட்கட்சி மோதல் தொடர்ந்து உச்சம்பெற்று வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற பேச்சு தமிழ்நாடு அரசியல் அரங்கில் கிளம்பி உள்ளது. இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக எப்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிடும்.…

Read more

ஐகோர்ட் நீதிபதிகளாக…. 8 பேர் பெயர் பரிந்துரை…. யாரெல்லாம் தெரியுமா?…..!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புது நீதிபதியாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது. இது தொடர்பாக கொலீஜியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது “பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து…. ஒருவர் பலி…!!!

விருதுநகர் மாவட்டம் கணிஞ்சம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 100% தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி… கே.எஸ்.அழகிரி தகவல்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி நான்காம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி…

Read more

சாத்தூர் அருகே அதிர்ச்சி..! தரைமட்டமான பட்டாசு ஆலை….. 2 பேர் பலி…. சிகிச்சையில் 8 பேர்…!!

சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது…

Read more

“சசிகலா பேசுவது கேலிக்கூத்து”…. தலைமையை சந்திப்பது சாத்தியமற்றது…. தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்….!!!!

அதிமுகவில் அதிகார மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்ற ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று கூறிவரும் சசிகலா மற்றொருபுறம் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில்…

Read more

“மக்களை தேடி மருத்துவம்”…. 1 கோடி பேரின் புள்ளி விவரத்தை உடனே வெளியிடுங்க…. இபிஎஸ் கோரிக்கை….!

தமிழகத்தில் திமுக அரசால் செயல்படுத்தப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நின்றால் விளம்பரம். நடந்தால் விளம்பரம். சைக்கிள் ஓட்டினால் விளம்பரம் என்று விளம்பர…

Read more

“முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அதன்படி உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், சண்முகம் ஐஏஎஸ் மற்றும் அனுஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் தனிச் செயலாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தனித்தனியாக துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்…

Read more

ஜீவனாம்சம் வழக்குகள்… நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!!!

ஜீவனாம்சம் கோரும் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 -ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி அவர்களது  மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல்…

Read more

“தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அதிகமாக படித்திருந்தால்…

Read more

“15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கூறியதாவது, 15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்களை இனி இயக்க முடியாது என அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்…

Read more

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம்… அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் ஒருவர் பலி…. 6 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே கனிஞ்சம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக…

Read more

#BREAKING : எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி.!!

எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.. எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வு தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம்,…

Read more

சென்னையில் நாளை(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜன…20) முதல் அமல்…. பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது….!!!!

தமிழகம் முழுவதும் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அதிக அளவு தனியார் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் லிட்டருக்கு…

Read more

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

நாங்கள் வென்றதொகுதி.! ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் – கே.எஸ் அழகிரி.!!

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில்…

Read more

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு – நிலையறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு.!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது தமிழில் மந்திரம் ஓத நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது….!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழனியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு ரோப் கார்…

Read more

#BREAKING : தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு – முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சமீப காலமாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்து கொண்டிருந்தார். இந்த சூழலில் தற்பொழுது…

Read more

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ரவி தரப்பில் அவதூறு வழக்கு..!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ஆர்.என் ரவி தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். ஆளுநரை அவதூறாக விமர்சித்தது குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது…

Read more

தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக தொழில் நுட்ப கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 20 ஆம் தேதி கடைசி நாள் என முன்பு கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் தனி தேர்வர்களின் எண்ணிக்கையானது அதிகமாக இருப்பதால் கூடுதல்…

Read more

நீட் தேர்வு விலக்கு மசோதா – தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்.!!

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை ஆயுஷ் அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.நீட்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டி…??

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தமக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக த.மா.கா தலைவர் வாசனை அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச உள்ளனர். 2021 ஆம் வருடம் நடந்த…

Read more

அன்னையின் மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு – வடிவேலுவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!!

வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் வடிவேலு. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கென தனி…

Read more

Other Story