ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

பயங்கர விபத்து…! 4 பக்தர்கள் உடல் நசுங்கி பலி… 30 பேர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

கர்நாடகாவைச் சேர்ந்த சில பக்தர்கள் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து தரிசனத்திற்காக சென்றனர். இவர்கள் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இவர்கள் சென்ற பேருந்து ராணிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

ஆண் நண்பருடன் பேசிய மனைவி… கண்டித்த கணவர் மீது சுடுதண்ணீரை ஊற்றி கொடூரம்… பெரும் சோகம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி அமராவதி அமராவதி அடிக்கடி தனது ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசினார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு…

Read more

“ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சென்ற கல்லூரி மாணவர்கள்”… பின்னால் வந்த கண்டெய்னர் லாரி… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… இருவரும் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் வசந்த் மற்றும் பிரவீன் ஆகியோர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் ரத்தனகிரி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சம்பவ நாளில் ஒன்றாக சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினர்.…

Read more

ஆசை காட்டி மோசம் செய்த பெண்…. 30 பேரிடம் தில்லாலங்கடி வேலை… ரூ.4 கோடி அபேஸ்… அதிர்ச்சி பின்னணி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜாரில் ஜெயசீலன், கார்த்திகா(35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திகா தனியார் சேவை மையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அப்போது இந்த மையத்திற்கு வருபவர்களிடம் அரசு வேலை, முதியோர் உதவித் தொகை மற்றும் அரசு…

Read more

டீ குடிக்க பேருந்தை நிப்பாட்டிய ஓட்டுனர்… திடீரென மின்கம்பியில் உரசியதால் நேர்ந்த பயங்கரம்.. பெண் பயணி பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது, டீ குடிப்பதற்காக பஸ்ஸை நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சார கம்பி பஸ்ஸின் மேற்கூரையில்…

Read more

அடக்கொடுமையே..! பைக் வாங்கி ஒரு மணி நேரம்தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி தீப்பற்றி எரியுதே… கதறும் உரிமையாளர்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்துள்ள பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூமிற்கு நேற்று சூர்யா என்பவர் சென்று அங்கு புதிய பைக் ஒன்றை வாங்கி உள்ளார். இந்நிலையில் பைக்கை வாங்கி சுமார் ஒரு மணி நேரத்தில், அவர்…

Read more

“என் பிள்ளை என்னை விட்டு போயிட்டானே…” மகனை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடப்பாரங்கையன் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி வாலாஜாபேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர்…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்…!! முகமூடி அணிந்து வந்து மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சித்ரா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் சித்ராவுக்கு பாலாஜி(41) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமின்றி மேற்கண்ட மாவட்டங்களில் அரசு…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகல….அதுக்குள்ள புது மாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம்  சக்கரவல்லூர் என்னும் கிராமத்தில் ஷாருக்கான்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின் திருமணமான நாளிலிருந்து கணவன் மனைவிக்கு  இடையே…

Read more

விஷம் குடித்த மணமகன்…. ஹாஸ்பிடலில் நடந்த திருமணம்…. தாலி கட்டிய கையோடு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாவரம் கிராமத்தில் தினேஷ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா (19) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று ராணிப்பேட்டை…

Read more

திருமணமான 4 மாதத்தில்… 2 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

சோழிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்றம்பாக்கம் காலனியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை…

Read more

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..? நகராட்சி அலுவலக வாசலில் குப்பைகளை கொட்டிய பெண் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்…!!

வாலாஜாபேட்டை அருகே தனது வார்டில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக கூறி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி பெண் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை 19-வது வார்டில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை…

Read more

  • April 29, 2024
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!

ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…

Read more

இந்தியாவில் உருவாகும் டாடா ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள்…. அதுவும் தமிழ்நாட்டில்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ‌.9000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தமிட்டது. அந்த வகையில் தற்போது புதிய கார் தொழிற்சாலை ஒன்றினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இந்த தொழிற்சாலை ராணிப்பேட்டை…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு.. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை… சோக சம்பவம்..!!

குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு தனது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தார்னிகா (7) ஜெனிஸ்ரீ…

Read more

முக்கிய வீதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. பொதுமக்களின் செயல்…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களும், அங்கிருந்த கடைகளின் உரிமையாளர்களும் தெருக்களில் குப்பைகளை கொட்டியது தெரியவந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கடை…

Read more

14.50 லட்ச ரூபாய் மதிப்பீடு…. புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தின் மதிப்பு 14.50 லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை…

Read more

கழிவுநீர் கால்வாயில் அடித்த அதிர்ஷ்டம்.. திடீரென பணக்காரரான தினக்கூலி.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த கைனூரை சேர்ந்த முருகன் மற்றும் கௌரி தம்பதியினர் தினக்கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். திடீரென முருகன் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வசதியாக வாழ ஆரம்பித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களுக்கு முருகன் மீது சந்தேகம் எழுந்த நிலையில்,…

Read more

விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல் வெள்ளம் கிராமத்தில் மணி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோ மணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணியை அக்கம்…

Read more

பள்ளிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

பொதுமக்களுக்கு தரமற்ற பருப்பு விநியோகம்…. திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குட்டியம் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் கடந்த 3-ஆம் தேதி பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென நியாய விலை கடையில் ஆய்வு…

Read more

விபத்தில் சிக்கிய குடும்பத்தினர்…. சரியான நேரத்தில் உதவிய மாவட்ட ஆட்சியர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் மேம்பாலத்தில் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி பரிமளா, மகள் ஓவியா ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பின்னால் வந்த ஆட்டோ இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

தீயில் எரிந்து நாசமான வாகனங்கள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூதூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் சிவவாதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த  24-ஆம் தேதி தனது ஆட்டோவையும், சொந்த உபயோகத்திற்காக வாங்கிய டாட்டா சுமோவையும் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இரவு 11…

Read more

அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெல் புதிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். கடந்த 20-ஆம் தேதி மர்மண்ணபர்கள் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து அறிந்த…

Read more

பெருவெள்ளத்தில் சேதமான பயிர்கள்…. இழப்பீடு கேட்டு கடிதம்…. மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கும்பினி பேட்டை பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காரை இயக்கி சிறிது தூரம் ஓட்டி சென்றார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு படிக்கிறீர்களா…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் இருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்… குவியும் பாராட்டுகள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவ்லாக் புளியங்கன்று அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜப்பான் ஷிட்டோராய் கராத்தே இந்தியா மற்றும் ராமர் ஷல் ஆர்ட்ஸ் யோகா பயிற்சி மையம் சார்பில் கராத்தே பெல்ட் தேர்வு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற…

Read more

ரேஷன் அரிசி கடத்த முயற்சி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை கூட்டு ரோடு அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி…

Read more

எரிவாயு குழாய் உடைப்பு…. பயங்கர சத்தத்துடன் வெளியேறிய வாயு…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது எரிவாயு செல்லும் குழாய் சேதமடைந்து அதிக சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது. இதனை பார்த்ததும் பொதுமக்களும் சாலை பணியாளர்களும்…

Read more

சுற்றுலா தொழில் முனைவோர் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் சிலர் முறையான உரிமம் பெறாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முறையான உரிமம் பெறாமல் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் நடத்துவது…

Read more

பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்…. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அந்தந்த தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் புது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல், புதிய குடும்ப அட்டை மற்றும்…

Read more

ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை…

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்…. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வரலாறு காணாத அளவு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் 195…

Read more

தொடர்ந்து பெய்யும் மழை…. நெற்பயிர்கள் மூழ்கி நாசம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. தாழ்வான பகுதி மற்றும் நீர் நிலைகளின் கரையோரம் தங்கி இருப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக நெமிலி கிராமத்தில் சிறு…

Read more

Other Story