தாயின் கையை உதறிவிட்டு சென்ற 1-ஆம் வகுப்பு மாணவன்…. கார் மோதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நசியனூர் கதிரம்பட்டி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனீஷ் (12), அரீஷ் (7) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அரீஷ்…
Read more