வீட்டிற்கு சென்ற சட்ட கல்லூரி மாணவி…. கேலி, கிண்டல் செய்த வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவி சேலம் சட்ட கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள்…
Read more