வீட்டிற்கு சென்ற சட்ட கல்லூரி மாணவி…. கேலி, கிண்டல் செய்த வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவி சேலம் சட்ட கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள்…

Read more

உடம்பு சரியில்லை என கூறிய கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி கல்லூரியில் இருந்து கிருத்திகா பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

கோழிகளுக்கு ஊற்றும் மருந்து…. மதுவில் கலந்து குடித்த தொழிலாளி இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் வெங்கடேசன் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் கோழிக்கு ஊற்றும் மருந்தை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்து விட்டார். இதனையடுத்து…

Read more

தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அச்சல்வாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரூர் அரசு மருத்துவமனையில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.…

Read more

தங்கையின் சொத்திலும் பங்கு…. மகனை அரிவாளால் வெட்டிய தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூங்கப்பட்டியில் விவசாயியான குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரவேல் தனது சொத்தை மகனுக்கும் மகனுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தங்கைக்கு கொடுக்கப்பட்ட…

Read more

3 வயது குழந்தையை கொலை செய்ய முயற்சி…. பேருந்து டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2015-ஆம்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மன்னன்கொட்டாய் கிராமத்தில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபீனா என்ற மனைவியும், 11 மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஜீவானந்தத்தின் குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை…. திடீரென தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மேலும் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்…

Read more

திடீரென உடைந்த சிமெண்ட் சீட்…. கீழே விழுந்து இறந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி கணபதி நகரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவரது டிரேடர்ஸ் கடையின் மேற்கூரை பலத்த காற்றினால் சேதமடைந்து காணப்பட்டது. நேற்று ஜக்க சமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன், மதன் ஆகிய இரண்டு வெல்டிங் தொழிலாளர்களும் மேற்கூரையை சரி…

Read more

காணாமல் போன இரும்பு ஜன்னல்கள்…. 17 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு கலை கல்லூரி அருகே பட்டறை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பாபு பட்டறையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்து சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் தர்மபுரி-சேலம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பகல் நேரத்தில்…

Read more

மக்களே உஷார்….! பெண் இன்ஜினியரிடம் ரூ.5 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் வி.பி சிங் தெருவில் இன்ஜினியரான வினிதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வினிதாவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு…

Read more

சிறுமியை திருமணம் செய்த வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் மெக்கானிக்கான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள்….. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…. வெளியான தகவல்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியே சாந்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரூர், கொண்டகரப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமப்புற மற்றும் நகர் புறங்களில் வறுமை…

Read more

சாலையில் நடந்து சென்ற கட்டிட மேஸ்திரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகதாசன்பட்டி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மாதேஷ் காரிமங்கலத்திற்கு வந்து மொரப்பூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத…

Read more

நகையுடன் மாயமான இளம்பெண்…. மாமியார் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(20) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 7 பவுன் தங்க நகையுடன் சென்ற சரிதா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

சிறுமி பாலியல் பலாத்காரம்…. ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 13 வயதுடைய 8- ஆம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் சேலம் மாவட்டம் கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(26) என்பவரிடம் பயிற்சிக்காக சென்றுள்ளார்.…

Read more

மின்சாரம் தாக்கி நொடி பொழுதில் பறிபோன யானையின் உயிர்…. மனதை உருக்கும் வீடியோ…..!!!!!!

தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில்…

Read more

திருமணமான 7 மாதங்களில்…. 3 மாத கர்ப்பிணி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தெத்துபள்ளம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், முள்ளாபுதூர் கிராமத்தில் வசிக்கும் சௌந்தர்யா(19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது சௌந்தர்யா 3 மாத கர்ப்பிணியாக…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுளா(55) என்பது தெரியவந்தது. மேலும்…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. வியாபாரியிடம் ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் வியாபாரியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் களிமண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒருவரிடம் தனது கடையை விரிவுபடுத்துவதற்காக கனகராஜ் 1 கோடி ரூபாய் கடன் கேட்டதாக தெரிகிறது.…

Read more

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி திரும்பி…

Read more

“அடிக்கடி கேட்டு தொந்தரவு”…. நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொப்பிடி கிராமத்தில் முருகன்-மணிமேகலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் இருக்கும் தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் அரூர், தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 பேரை சுற்றி வளைத்து கைது…

Read more

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உலகானஅள்ளி கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் பவித்ரா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

Read more

கிணற்றில் விழுந்த 4 மாத குட்டியானை…. 1 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து 4 மாத ஆண் குட்டி யானை தாயை பிரிந்து வெளியேறியது. இந்நிலையில் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்த யானை செல்வன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வன்…

Read more

தாத்தாவின் இறப்பு காரியம்…. பேரனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீலாபுரம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முகேஷ் தனது குடும்பத்தினருடன் தாத்தாவின் 3- ஆம் மாத இறப்பு…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. கட்டிட தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஞானவேல் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் தர்மபுரி அனைத்து மகளிர்…

Read more

“நிலுவை தொகை”… ஊராட்சி செயலாளர் வீடு முன்பு கொட்டப்பட்ட குப்பைகள்…. பேரூராட்சி ஊழியர்களின் செயல்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போ.மல்லாபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து வரி நிலுவைத் தொகை செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, ஜப்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ரூ.60 லட்சம் கடன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் மோசடி…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியாம்பட்டி பகுதியில் தொழிலதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் குப்புசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் உள்பட 3 பேரிடம் 60 லட்சம் கடன் கேட்டுள்ளார். அதற்கு…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று கும்மனூர் கிராமத்திற்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும்…

Read more

வகுப்பறையில் ரகளை செய்த மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…. கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 40 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த வாரம் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை…

Read more

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டிராக்டர்…. சாலையில் சிதறிய கரும்புகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோவிலூரான் கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அறுவடை செய்த கரும்புகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். அந்த டிராக்டரை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடமடை…

Read more

உரிய ஆவணங்கள் இல்லை…. 2 லாரிகள் பறிமுதல்…. போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பிரிவு சாலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது தர்மபுரி நோக்கி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், வாகன வரி செலுத்தாமலும் லாரிகளை ஓட்டியது…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று  அதாவது…

Read more

தமிழகத்தில் நாளை (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். என் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை அதாவது…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு…

Read more

ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை…. 10-ஆம் தேதி வரை கால அவகாசம்…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

அடுப்பிற்கு அருகே விளையாடிய போது…. தீயில் கருகி 4 வயது சிறுமி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின்…

Read more

மிதித்து கொன்ற யானை…. குடல் சரிந்து இறந்த மாடு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம்…

Read more

மயங்கி கிடந்த ஹோட்டல் ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தங்கராஜ் தெருவில் குப்பன்(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைதால் பாதிக்கப்பட்ட குப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது…

Read more

லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு குழந்தைகள் நல மையம், அரசு பள்ளிகள், சிறுவர் பள்ளிகளுக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து காளியப்பன் முட்டைகளை எடுத்து சென்று வினியோகம் செய்து…

Read more

“காதல் விவகாரம்”…. கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி செல்போனில் விக்னேஷிடம் பேசுவதற்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கரகப்பட்டி ஏரி பகுதியில் சிலர் பணம்…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுகொட்டாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன், அசோக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

மகனுடன் நடந்து சென்ற தாய்…. சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலப்புரம் கள்ளியூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிஜா(6) என்ற மகளும், லக்ஷன்(3) என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது. நேற்று மாலை…

Read more

கோவில் அர்ச்சகர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமி பேட்டையில் சரவணன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரவணன் மருத்துவமனைகளுக்கு…

Read more

Other Story