அறுந்து விழுந்த மின் கம்பி…. இறைச்சி கடை உரிமையாளர் பலியான சம்பவம்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் நேதாஜி நகரில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று 2 குழந்தைகளையும் அரசங்கழனியில் இருக்கும் தனியார் பள்ளியில் விட்டுவிட்டு முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து…
Read more