துக்க வீட்டிற்கு சென்று வந்த அண்ணன்-தங்கை…. விபத்தில் சிக்கி ஐ.டி பெண் ஊழியர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரியங்கா தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணன் ரிஷிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

Other Story