டிராக்டர்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பழனி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமநாதன்நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த டிராக்டரும் நேருக்கு நேர்…

Read more

கன்று குட்டியை தேடி சென்ற நபர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாசன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் சின்ன பையன் என்பவர் காணாமல் போன தனது கன்று குட்டியை தேடி சென்றார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் ஒருவர் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சின்ன பையன் போலீசாருக்கு தகவல்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்தூர் மேடு ராஜகோபாலபுரத்தில் விக்னேஸ்வரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூமாலை கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ஆத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் வணிக வளாகத்தில் பூட்டி கிடந்த கடையின்…

Read more

ஏரியில் மிதந்த சடலம்…. தலையில் இருந்த ஹெல்மெட்….போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் ஏரியில் வாலிபரின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி…

Read more

மொபட் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மன்றம் பாளையத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான நந்தகோபால் என்பவர் உடன் மொபட்டில் வடவள்ளி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது…

Read more

வெளியே சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி ரேஷன் கடையில் கருணாநிதி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற கருணாநிதி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தை ஒரு வாலிபர் கடந்து செல்ல முயன்றார். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் ஆறு வயதில் மகனும் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களாக ரஞ்சித் குமார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் இருக்கும் இருசக்கர வாகனம்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமூர் கிராமத்தில் சின்னமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பெரிய ஏரிக்கு சின்னமணி சென்றார். அங்கே இருள் சூழ்ந்து…

Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில்….. வாலிபர் மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் கார்த்திகா நகர் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரியான ரங்கராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதய் (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளையாட்டுப் போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு…

Read more

கோவில் திருவிழாவிற்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் குணாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா டிராக்டர் டிரைவராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்குன்றம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சூர்யா சென்றார். பின்னர் நேற்று சூர்யா…

Read more

மது வாங்கி வந்த வாலிபர்…. கொடூரமாக கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பார்வதி நாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை ஆதிபராசக்தி நகரில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள்…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. 50 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கார்த்திகை பட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரு வானில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு மாசிலா அருவிக்கு சென்றனர். அந்த அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தது.…

Read more

குற்றாலத்தில் குளிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொடிமங்கலம் புதூரில் சாரதி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், சரோஜன் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரம் குற்றாலத்தில் குளிப்பதற்காக சாரதி…

Read more

சாமி ஊர்வலத்தில் வெடித்து சிதறிய பட்டாசுகள்…. வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. எனவே பட்டாசுகளை சரக்கு வாகனத்தில் வைத்து வெடித்தனர். அப்போது தீப்பொறி விழுந்து வாகனத்தில் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது.…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் வெல்டர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில் பிள்ளை நகரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வேலை முடிந்து வெங்கடேஷ் வீட்டிற்கு வந்தார்.…

Read more

திருமணம் ஆகாத விரக்தி….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியந்தாங்கல் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்துக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு இடங்களில் ஜாதகம் பார்த்தனர். ஆனால் ஜாதகம் பொருந்தாமல் 7 ஆண்டுகளாக திருமணம்…

Read more

திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கிளாபாளையம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவர் சாமி வீதியுலா வாகனத்தை கடந்து சென்றுள்ளார்.…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் அர்ஜுன் பிரபு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி அர்ஜுன் பிரபுவுக்கு மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று அர்ஜுன் தனது வீட்டிற்கு முன்பு கம்பியில் காய…

Read more

நண்பருடன் இன்ப சுற்றுலா…. 2 நாட்களுக்கு பிறகு வாலிபரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான தனுஷ் (25) என்ற மகன் உள்ளார். கடந்த 1-ஆம் தேதி தனுஷும், சென்னை வடபழனி சாலிகிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் சந்துருவும் (18)…

Read more

செல்போனில் பேசி கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சாலையில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு மதுரையைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக அய்யனார் ராமாபுரம்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் இரண்டாவது மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.…

Read more

மூளைச்சாவு அடைந்த ஐ.டி ஊழியர்…. உடல் உறுப்புகள் தானம்…. மறுவாழ்வு பெற்ற 6 பேர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மணிகண்ட பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி இரவு மணிகண்ட பிரபு பாப்பாரப்பட்டி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஸ்ரீவில்லிபுத்தூர்…

Read more

“வீட்டிற்கு போக மாட்டேன்”…. மின் கம்பியில் தொங்கிய நிலையில் வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் டேனியல் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி டேனியல் குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் இருக்கும்…

Read more

மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை…

Read more

காதலியுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. 4 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி கடந்த 29-ஆம் தேதி மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த…

Read more

திருமண வீட்டிற்கு சென்ற வாலிபர்…. மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சாம்புரம் பகுதியில் பாலஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சிங்(27) சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெய்சிங் அப்பகுதியில் இருக்கும் நண்பரின் திருமண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர்…

Read more

அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரபாளையம் கீரத்தோட்டம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினகர்(30). இவர் தனது தந்தையுடன் இணைந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். தினமும் தினகர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து…

Read more

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பர்…. காப்பாற்ற முயன்ற வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர் சுனில் என்பவரை சிங்கப்பூருக்கு வழி அனுப்பி வைப்பதற்காக மற்றொரு நண்பரான ஆசை தம்பி உட்பட 4 பேருடன் காரில் குரோம்பேட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூர்…

Read more

வெடிபொருள் வீசி மீன்பிடித்த போது…. ஆற்றில் குளித்த வாலிபர் உடல் சிதறி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி மற்றும் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். சிலர் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் ஊத்துக்குளி காடு பகுதியில்…

Read more

நாய்க்குட்டியை பிடிக்க முயன்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காவாங்கரை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் ஆட்டோ டிரைவரான தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு நிஷாந்தினி என்ற மகளும், சாய் பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று…

Read more

ஏ.சி-யை போட்டு காரில் தூங்கிய போது…. தனியார் நிறுவன ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் இருக்கும் கோவில் வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் நெகமம்-பல்லடம் சாலையில் இருக்கும்…

Read more