வீட்டிற்கு வந்த நபர்கள் யார்….? காணாமல் போன வாலிபர் பிணமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலனியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணி, சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி முதல் மணியை காணவில்லை. இதனால் சிக்கி…

Read more

Other Story