பெண் இன்ஜினியருக்கு சித்திரவதை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான அஸ்வினி என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை…

Read more

Other Story