“ஐயோ.. காப்பாத்த முடியலையே!” குறுகிய தெருவால் நேர்ந்த கொடூரம்.. ஜன்னலில் தொங்கிய 1 வயது குழந்தை.. 12 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தடம் மாறிய சோகம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பஜார் பகுதியில், தீப்பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து தனது மூன்று குழந்தைகளைத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மே…

Read more

ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த இரும்பு கம்பி.. ரத்த வெள்ளத்தில் பயணி.. ரயில்வே பாதுகாப்பு இவ்வளவு தானா? வீடியோ உள்ளே..!!

புதுடெல்லியில் இருந்து ஜான்சி நோக்கிச் சென்ற தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் இரும்பு கம்பியை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடந்த இந்தத் தாக்குதலில், ரயிலின் ஜன்னல்…

Read more

Other Story