ரயில் மோதி இறந்த காவலாளி…. தவிக்கும் மாற்றுத்திறனாளிகளான குடும்பம்…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு மணப்பழஞ்சி பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஸ்ரீகுமார் களியக்காவிளைக்கும் பாறசாலைக்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளப்பகுதியில்…
Read more