நிரம்பி வழிந்த கண்மாய்…. வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்…. 80 வயது மூதாட்டி மரணம்…!!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கண்மாய், வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து, கண்மாயில் இருந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வாகைக்குளம்பட்டியில் முறையான கால்வாய்கள் இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால்,…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் தேவராஜ் காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை கார்த்திக் மோட்டார்…

Read more

மகளை அடித்து சித்திரவதை செய்த வாலிபர்…. மருமகனை கொன்ற மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நாகராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாசானம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு நாகராஜ்…

Read more

தண்ணீர் பிடிக்கும் போது தகராறு…. முதியவரை தாக்கிய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூரைக்கூண்டு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சுரேஷ் கம்பால் செல்வராஜை தாக்கினார். இதில் படுகாயமடைந்த…

Read more

புற்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான காரை வ.உ.சி நகரில் நிறுத்தி வைத்துள்ளார் அந்த பகுதியில் காய்ந்த புற்கள் இருக்கிறது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த புற்களுக்கு தீ வைத்தனர்.…

Read more

மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகமது நகர் மூன்றாவது தெருவில் மீரா உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உசேன் தனது மகனின் திருமண செலவுக்காக தனது மனைவி மும்தாஜிடம் கொடுத்த பணத்தை திரும்பி…

Read more

மூளைச்சாவு அடைந்த ஐ.டி ஊழியர்…. உடல் உறுப்புகள் தானம்…. மறுவாழ்வு பெற்ற 6 பேர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மணிகண்ட பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி இரவு மணிகண்ட பிரபு பாப்பாரப்பட்டி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஸ்ரீவில்லிபுத்தூர்…

Read more

இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் லாரி டிரைவரான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. லாரி டிரைவரான பழனி அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்நிலையில் பழனிக்கு தனது…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சங்கிலி காளை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியுடன் இருளாண்டி செல்வகுமார் என்பவர் பழகி வந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்ததால் சங்கிலிக்காளைக்கும் செல்வக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2021-ஆம்…

Read more

அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொம்மை…. தொல்லியல் ஆய்வாளர்களின் தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருப்பு நிறத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆண் உருவ சூடுமன் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் தலை அலங்காரமும், உதட்டு சிரிப்பும், கயல் வடிவில் அமைந்த கண்களும், புருவங்களும்…

Read more

அக்காள் கணவர் மீது தாக்குதல்…. துணை ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் பாலமுருகன் ஏழாயிரம் பண்ணை பேருந்து…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் சமுத்திரக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சமுத்திரக்கண்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சமுத்திரக்கண்ணன் தனது…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்த உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவில் முகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை…

Read more

பணம் கொடுக்க மறுத்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகுறிச்சியில் சங்கரலிங்கம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சங்கரலிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கரலிங்கம் விஷம் குடித்து…

Read more

மர்மமாக இறந்து கிடந்த 43 ஆட்டு குட்டிகள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரநேரி நதிக்குடி கிராமத்தில் கோட்டைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை கோட்டைசாமி ஒரு இடத்தில் அடைத்து வைத்து பராமரித்து…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும்,…

Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு…. கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லையநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை(33) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் உத்தண்டுகாளை சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி(22) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 11…

Read more

2 குழந்தைகளின் தாய்…. திருமணம் செய்வதாக கூறி ரூ.23 லட்சம், தங்கம் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நதியாவிற்கு(32) ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2018-ஆம்…

Read more

“தமிழக போலீஸ்” என்ற பெயரில் போலியான முகநூல் பக்கம்…. பட்டதாரி வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கில் தமிழ்நாடு போலீஸ் என்ற பக்கம் போலீஸ் முத்திரையுடன் இருப்பதை பார்த்தனர். அந்த முகநூல் பக்கத்தில் 46 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் ஆய்வு…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி…. சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளை பொட்டல் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சாத்தையா, அவரது மனைவி வசந்தமாலா ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி ஆகியோருக்கு போலி ஆவணம்…

Read more

பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது….. விபத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மோட்டார் சைக்கிளில் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த…

Read more

கடித்து குதறிய வெறி நாய்…. தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் காயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெறிநாய் ஒன்று அடுத்தடுத்து 10 பேரை கடித்து குதறியது. இதனால் பெண் தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் வலியில் அலறி துடித்தனர். அவர்கள்…

Read more

மகனுக்கு திருமணமாகாத விரக்தி….. தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மகன் சுப்புராஜுக்கு…

Read more

மின்வேலியில் சிக்கி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளைகள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு சில காளைகள் திசை தெரியாமல் எங்காவது ஓடிவிடும். நேற்று கரிசல்குளத்தில் இருக்கும் தோட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு…

Read more

கழிவறையில் கிடந்த ஆண் குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருக்கும் கழிவறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த போது 250 கிராம் எடையுள்ள குறைமாத ஆண்…

Read more

தொழிலாளி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பாரைப்பட்டி பகுதியில் ராஜ்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் கிடைத்த வேலைகளை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ராஜ் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரராஜபுரத்தில் இருக்கும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்மையார் பட்டியை சேர்ந்த ஓட்டக்காரன்(56) என்பது தெரியவந்தது. இவர்…

Read more

வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீடு…. மாணவிக்கு பால புரஸ்கார் விருது…. குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகரில் டாக்டர் நரேஷ்குமார்-டாக்டர் சித்ரகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விஷாலினி ஹைதராபாத் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீட்டை விஷாலினி கண்டுபிடித்தார். இதனால் பிரதமர் மோடி காணொளி மூலம் விஷாலினிக்கு…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. 41 ஆயிரம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி அனுமன் நகரில் செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பம் பஜாரில் இருக்கும் தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 35 மதிக்கத்தக்க பெண்ணிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து…

Read more

மின்கம்பியில் உரசிய அட்டைகள்…. திடீர் தீ விபத்து…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பழைய பேப்பர் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் இருந்த கழிவு அட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் உரசியதால் அட்டைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

கேக் மீது விஷம் தடவிய தந்தை…. மகள்களுக்கு கொடுத்து தற்கொலைக்கு முயன்ற வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னபேராலி கிராமத்தில் பழைய இரும்பு வியாபாரியான முரளி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(10), அகல்யா(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரளி குமாரின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில்…

Read more

இடையூறு செய்யும் குரங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால்…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வியாபாரிக்கு சிறை தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் கோழி கடை அமைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு சேகர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

Other Story