யாரிடமும் சொல்லாதே என மிரட்டல்.. அறிமுகமானவர் என நம்பி காரில் ஏறிய சிறுமி.. கடைசியில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், பள்ளிக்குச் செல்லவிருந்த 13 வயது சிறுமியை ஏமாற்றி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்ஜே மால்வாடி பகுதியைச் சேர்ந்த தியானேஷ்வர் சுரேஷ் ராய்கர் (29) என்ற அந்த நபர்,…

Read more

Other Story