அட இப்படியும் நடக்குமா..? 18 வயது வாலிபரின் வயிற்றில் 2.5 கிலோ இடையில் இரட்டை கரு… ஆண்களும் கர்ப்பமாக முடியுமா..? அதிர வைக்கும் செய்தி.!!

உத்தரப் பிரதேசத்தில் கேட்போரையே அதிரவைக்கும் ஒரு அரிய மருத்துவ விசித்திரம் அரங்கேறியுள்ளது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளைஞர் ஒருவர், சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது வயிற்றுப் பகுதியில் ஏதோ…

Read more

“கைகளில் புத்தகப்பையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தாத்தாக்கள்..!” பேரக் குழந்தைகள் போன்ற சிறுவர்களுடன் அமர்ந்து படிக்கும் முதியவர்கள்.. ஏன் தெரியுமா..?

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 முதல் 78 வயது வரையிலான 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என…

Read more

“குற்றவாளிக்குத் தியாகி ரேஞ்சுக்கு வரவேற்பா..?” சிறை வாசலில் அரங்கேறிய கொடூரக் கூத்து.. பாலியல் குற்றவாளியின் ஆதரவாளர்கள் செய்த செயலால் வெடித்த சர்ச்சை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டம் பயிலும் கல்லூரி மாணவி ஒருவருக்கு நீதிமன்றத்தில் அறை வாங்கித் தருவதாகவும், சட்டப் பயிற்சியில் உதவுவதாகவும் கூறி இந்து யுவ வாஹினி அமைப்பின் முன்னாள் தலைவரான சுஷில் பிரஜாபதி பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியை ஒரு ஃபிளாட்டிற்கு…

Read more

“யார் உன்னை பார்த்துப்பா?” – வளர்ப்பு நாய்க்கு விஷம் கொடுத்துவிட்டு உரிமையாளர் தற்கொலை…. கடன் தொல்லையால் விபரீதம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், 33 வயதான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் தனது செல்லப் பிராணியான லேப்ரடார் ரக நாய்க்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகில் அரோரா என்ற அந்த…

Read more

“சுவர் இல்லை…. டாய்லெட் இல்லை…. அப்போ ஸ்கூல் எதுக்கு?” அதிகாரிகளின் ‘நோட்டீஸ்’ – நடுங்கும் பள்ளி நிர்வாகம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், கழிப்பறை மற்றும் பாதுகாப்புச் சுவர் இல்லை எனக் கூறி மாணவிகளுக்குச் சேர்க்கை மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1957-ம் ஆண்டு முதல் இருபாலர் பயிலும் பள்ளியாக…

Read more

Other Story