“8750 கொலைகள்.. இதுதான் திமுக சாதனையா?” நாளொன்றுக்கு 5 கொலைகள்? அன்புமணி ராமதாஸ் எழுப்பிய அதிரவைக்கும் கேள்வி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித் குமார், மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லாத…

Read more

Other Story