UP accident : டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி…. காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு.!!

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை அவர்கள் பயணம் செய்த டிராக்டர் டிராலி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. படுகாயமடைந்த டிரைவர்…. அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் அசோக்குமார் பட்டுக்கோட்டை தஞ்சை பிரதான சாலையில் டாக்டரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசாலட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வேலுமணி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை கடம்பூரில் இருந்து கே.என் பாளையம் நோக்கி சென்ற டிராக்டரில் வேலுமணியும் கார்த்தி என்பவரும் பயணித்தனர்.…

Read more

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டிராக்டர்…. சாலையில் சிதறிய கரும்புகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோவிலூரான் கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அறுவடை செய்த கரும்புகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். அந்த டிராக்டரை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடமடை…

Read more

Other Story