மாட்டை அடித்து கொன்ற புலி…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. பீதியில் பொதுமக்கள்…!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு மேபீல்ட் எஸ்டேட்டில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீட்டிற்கு திரும்பியது. ஆனால் ஒரு…
Read more