ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு…. தவிக்கும் 2 குட்டிகள்…. சோகத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நந்தகுண்டபள்ளி கிராமத்தில் யசோதா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யசோதா தனக்கு சொந்தமான ஐந்து ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடுகள் சத்தம் போட்டதால் யசோதா முட்புதருக்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு…

Read more

Other Story